24/7 ‎செய்திகள்

நாகை மாவட்டத்தில் கீழ்வேளுர், திருமருகல், திட்டச்சேரி பகுதிகளில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் கீழ்வேளுர், திருமருகல், திட்டச்சேரி பகுதிகளில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு நாகை மே 10 நாகை மாவட்டம் கீழ்வேளுர், திருமருகல், திட்டச்சேரி பகுதிகளில்...

Read more

வேதாரண்யத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வேதாரணியம் மே 10 பழைய ஓய்வு ஊதியம் சாத்தியமில்லை என்று சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு நிதி...

Read more

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் வேதாரணியம் மே 09 பழைய ஓய்வு ஊதியம் சாத்தியமில்லை என்று சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சரின்...

Read more

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகை மே 9 வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும்...

Read more

வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் அலங்கார தேர்பவனி

வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் தூய அடைக்கல அன்னை ஆலயத்தில் அலங்கார தேர்பவனி நடைபெற்றது வேதாரணியம் மே 8   நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் கிராமத்தில்...

Read more

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு திருமணக்கோல காட்சி அருளும் ஜதீக விழா.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு திருமணக்கோல காட்சி அருளும் ஜதீக விழா. வேதாரணியம் மே 8 நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு சிவபெருமான் பார்வதி...

Read more

இன்றைய சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு” என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாவட்ட எஸ்பி டாக்டர். எல். பாலாஜி சரவணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.*

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பெண்கள் ஆலோசனை குழுமம் சார்பாக ‘இன்றைய சமூக சூழலில் பெண்களின் பாதுகாப்பு” என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (06.05.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

Read more

நாகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அரு்ணதம்புராஜ் ஆய்வு

நாகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அரு்ணதம்புராஜ் ஆய்வு நாகை மே 6 நாகப்பட்டினம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.*   *♻️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல்....

Read more

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணலாயத்தில் யோக தினம் 

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணலாயத்தில் யோக தினம் நாகை மே 6 புதுடில்லியில் உள்ள (மத்திய அரசு)இன்று ராம்சார் ஈரபுல நிலம் கோடிக்கரை பகுதியிலும்...

Read more
Page 299 of 564 1 298 299 300 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.