• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.

policeseithitv by policeseithitv
May 3, 2022
in 24/7 ‎செய்திகள், Uncategorized, தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.

வேதாரணியம் மே 3

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தோப்புத்துறையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.சிறப்பு தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தொழுகை முடிந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் , சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் முழுமையாக கொண்டாட முடியாமல் போனது. தற்போது பெருந்தொற்று மிகவும் குறைந்த நிலையில் இன்று இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியோடு ஈகைத் திருநாளை கொண்டாடி வருகிறார்கள்.உலகம் முழுக்க அமைதி செழிக்கவும், மக்களுடைய வாழ்விலே வளங்கள் பெருகவும் பிரார்த்தனை மேற்கொண்டு இருக்கிறோம். அண்டை நாடான இலங்கையில் மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடி கொண்டிருக்கின்ற போது அவர்களுக்கு உதவ வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும், விரைவிலேயே தமிழகத்திலிருந்து உதவிப் பொருட்களை அனுப்பக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிற தமிழக முதல்வருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்

மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.120 கட்டாய வசூல் விவசாயிகள் புகார்!! அதிரடி ஆய்வுகள் மேற்கொண்ட உணவு அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்!!

Next Post

உலக ஆஸ்துமா தினம் – தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது!!

Next Post
உலக ஆஸ்துமா தினம் – தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது!!

உலக ஆஸ்துமா தினம் - தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In