24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி, நாணல்காடு சிவன் கோவிலில் கும்பாபிஷேக பணி நடைபெற வேண்டி பௌர்ணமி ஹோமம் நடைபெற்றது.

தூத்துக்குடி. அக்.9. தூத்துக்குடி மாவட்டம், நாணல்காடு சிவகாமி அம்பாள் சமேத திருகண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக பணி விரைவில் நடைபெற வேண்டி பௌர்ணமி ஹோமம் இன்று (09.10.2022) நடைபெற்றது....

Read more

மழை வெள்ளப் பாதிப்பு இல்லாத மாநகராக தூத்துக்குடி விளங்க வேண்டும்  முதலமைச்சர் உத்தரவு : மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மின்னல் வேகத்தில் இரவு,பகல் பாராமல் செய்து வரும் மேயர் ஜெகன் பெரியசாமி!! நிம்மதியில் பொதுமக்கள்!!

மழை வெள்ளப் பாதிப்பு இல்லாத மாநகராக தூத்துக்குடி விளங்க வேண்டும் முதலமைச்சர் உத்தரவு : மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மின்னல் வேகத்தில் இரவு,பகல் பாராமல் செய்து...

Read more

திமுக துணைப்பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி நியமனம்: விளாத்திகுளத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!!

திமுக துணைப்பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி நியமனம்: விளாத்திகுளத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!! விளாத்திகுளம் அக்,9 திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி...

Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் வாழ்த்து பெற்றார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் வாழ்த்து பெற்றார்! --------------- திமுகவின் 15வது கட்சி தேர்தல் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு...

Read more

மதுரையில் நாளை PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மிக பிரமாண்டமான செயற்குழு கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றது

தூத்துக்குடி அக் -08 மதுரையில் நடைபெறவுள்ள PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தூத்துக்குடியை தலைமையாகக் கொண்டு இசக்கிராஜாதேவர் அவர்களின்...

Read more

வேதாரண்யத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்

வேதாரண்யம், அக்.8: நாகை மாவட்டம்,வேதாரணத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவு நாளையொட்டி புகழஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் ராஜாஜிபூங்கா...

Read more

திருப்பூர் தனியார் காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்

திருப்பூர்: "திருப்பூர் தனியார் காப்பகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனப்போக்கினாலும், குழந்தைகள் மீது சரியாக கவனம் செலுத்தாத காரணத்தினாலும்தான் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டிருக்கிறது. காப்பகத்தை மூடவும், நிர்வாகி மீது சட்டப்படி குற்ற...

Read more

மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ராக்கெட் ராஜாவை கைது செய்த நெல்லை போலீசார்: ராக்கெட் ராஜா கைது பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!!

மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ராக்கெட் ராஜாவை கைது செய்த நெல்லை போலீசார்: ராக்கெட் ராஜா கைது பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!!   திருநெல்வேலி, அக்,8...

Read more

வேளாங்கண்ணி பேரூராட்சியில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ், இன்று தொடங்கி வைத்தார். 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கீழையூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை கீழ்வேளுர் சட்டமன்ற...

Read more
Page 240 of 564 1 239 240 241 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.