24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வெளியிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்...

Read more

நாணல்காடு சிவன் கோவிலில் பௌணர்மியை முன்னிட்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெற்றது. 

  தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல் காடு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத திருக்கண்டேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 07.11.2022 அன்று மாலையில் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெற்றது....

Read more

வேதாரணியத்தில் வேதாரணியேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பு அகற்றம்.

வேதாரணியத்தில் வேதாரணியேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பு அகற்றம். வேதாரணியம் நவம்பர் 8 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தெற்கு வீதியில் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு...

Read more

தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர்

தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர் தூத்துக்குடி மாநகர் பகுதியான லயன்ஸ்டவுன் ஜெய்கர் தலைமையில் மணல்மேடு லயன்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த 25க்கு...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, 167 பயனாளிகளுக்கு ரூ.1,00,03,247 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன்...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றார். 

தூத்துக்குடி. நவ. 8, அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பாண்மையான உறுப்பினர்கள் அதிமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக சத்யா,...

Read more

மாப்பிள்ளையூரணியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்:  பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்  சண்முகையா எம்எல்ஏ பேச்சு

தூத்துக்குடி. நவ.8 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துரித 24 மணிநேர மின்சார சேவைக்கு மின்நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டு அதில் நுகர்வோர்கள் குறைகளை கேட்டறியும்...

Read more

நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் நவம்பர் 7 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள்...

Read more

நாகர்கோவில் பால் பண்ணை அருகே வாகன பழுதுபார்ப்பு மையத்தில் முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல்

  நாகர்கோவில், நவம்பர்' 8 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பால் பண்ணை அருகே பிஜு என்பவருக்கு சொந்தமான வாடகை வாகன பழுதுபார்ப்பு மையம் உள்ளது. இந்த மையத்தை...

Read more
Page 228 of 563 1 227 228 229 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.