24/7 ‎செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடு திருட முயன்றவர் கைது – பைக் பறிமுதல்*

  ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடுகளை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.   தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியருக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கோரிக்கை

தூத்துக்குடி.நவ.18, தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களின் நலன் கருதி கனரக வாகனங்கள்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் 

வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் வேதாரண்யம் நவம்பர் 18 திருச்சிவன மண்டல...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

  நாகப்பட்டினம் நவம்பர் 18 நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கலந்து...

Read more

வ. உ.சி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது திரு...

Read more

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 153வது பிறந்தநாள் கடந்த 15ம் தேதி நடைபெற்றதையொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா...

Read more

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி மழைநீர் வடிகால் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

  தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை நீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கும் பணியை துரிதபடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மழைகாலம் வந்து...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு திட்டப்பணிகளுக்காக 34 தீர்மானங்கள் நிறைவேற்றம்

  தூத்துக்குடி நவ. 17. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட தாளமுத்து நகரில் புதிய பயணிகள் நிழல் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 

தூத்துக்குடி. நவ. 17. தூத்துக்குடி எம்பி கனிமொழி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீனவர் நலன் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா...

Read more
Page 225 of 564 1 224 225 226 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.