24/7 ‎செய்திகள்

உலக கழிப்பறை தினத்தையொட்டி மாப்பிள்ளையூரணி பஞ்., தலைவர் சரவணக்குமார் தலைமையில் உறுதிமொழி ஊர்வலம் நடைபெற்றது.

  தூத்துக்குடி தூய்மை பாரத இயக்கம், ஊரகம், சுகாதார திட்டம் சார்பில் உலக கழிப்பறை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாப்பிள்ளையூரணி ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி...

Read more

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுவசிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் K.பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

முன்னாள் பாரத பிரதமர் தியாக தலைவி அன்னை இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுவசிலைக்கு...   காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் இளைஞர் காங்கிரஸ்...

Read more

இந்தியாவின் இரும்பு பெண்மணி அன்னை இந்திராகாந்தி பிறந்த நாள் விழா: தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பாரத பிரதமர் இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பீச் ரோட்டில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு...

Read more

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடு திருட முயன்றவர் கைது – பைக் பறிமுதல்*

  ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடுகளை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.   தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியருக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கோரிக்கை

தூத்துக்குடி.நவ.18, தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களின் நலன் கருதி கனரக வாகனங்கள்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் 

வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் வேதாரண்யம் நவம்பர் 18 திருச்சிவன மண்டல...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

  நாகப்பட்டினம் நவம்பர் 18 நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கலந்து...

Read more

வ. உ.சி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது திரு...

Read more

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 153வது பிறந்தநாள் கடந்த 15ம் தேதி நடைபெற்றதையொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா...

Read more
Page 224 of 563 1 223 224 225 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.