24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி நினைவு நூலகம் அமைக்க வேண்டி தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி திமுக நிர்வாகி கோரிக்கை

தூத்துக்குடி. தூத்துக்குடியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி பூங்காவில் முன்னாள் எம்எல்எ பெரியசாமியின் நினைவு நூலகம் அமைக்க கோரி திமுக வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர்நல அணி துணை அமைப்பாளர்...

Read more

இன்றைய தேதியில் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் – வேதாரண்யத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் பி வி கே பிரபு அறிக்கை

வேதாரணியம் டிசம்பர் 8 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் பி வி கே பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரப்பூர்வ அ.இ .அ தி மு...

Read more

இமாச்சலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் பட்டாசு வெடித்து காங்கிரசார் கொண்டாடினர். 

*இமாச்சலபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவிடம் இருந்து ஆட்சியை கைபற்றி மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படை வீர நல துறை சார்பில் கொடிநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது....

Read more

சென்னையில் கிறிஸ்துமஸ் விழா எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை அதிமுக சார்பில் விமர்சையாக சென்னையில் நடத்தி சிறுபான்மையினர் கலந்து கொள்ளும் பெருவிழாவாக...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களை வழங்கும் விழாவில் கருத்தாளர்களுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களை வழங்கும் விழாவில் கருத்தாளர்களுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சாதனை :

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகளில் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்ஷி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகரம் சம்பாத்தோட்டம்   திட்டப் பகுதிகளில் 25 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கிட்டு  ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ்  வழங்கினார்கள்.

நாகப்பட்டினம் டிசம்பர் 7 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 15 திட்டப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மிக கனமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மிக கனமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய்...

Read more
Page 216 of 563 1 215 216 217 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.