24/7 ‎செய்திகள்

குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இடம் அளிக்க கூடாது அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

  தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் சண்முகபுரம், அண்ணாநகர் ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் 35வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிதம்பரநகர் நான்காவது தெருவில் உள்ள அதிமுக அமைப்பு கழகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து எம்.ஜி.ஆர் படத்திற்கு அதிமுக...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிக்கு கூடுதலாக 95 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வழங்க வேண்டும் – அரசுக்கு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.

தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது....

Read more

கோரம்பள்ளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி துவக்கி வைத்தார்.

  தூத்துக்குடி. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென்று மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்தாய்வு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாதம் ஒருமுறை பொதுமக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். அதே போல் சில...

Read more

முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி 41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி: முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி  41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   முன்னாள் அமைச்சர்...

Read more

பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு, மற்றும் கார் மீது தாக்குதல் : தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மீது பரபரப்பு புகார்!!  காவல்துறையினர் தீவிர விசாரணை

தூத்துக்குடி,டிச,22 தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு கார் தாக்கப்பட்டதில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட...

Read more

மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தியிடம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோரிக்கை மனு வழங்கினார்

தூத்துக்குடி. மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசின் தரநிர்ணய அமைவனம் சார்பில் தரநிலைகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசின் தரநிர்ணய அமைவனம் சார்பில் தரநிலைகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்  இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.   நாகப்பட்டினம் டிசம்பர் 22  ...

Read more
Page 209 of 563 1 208 209 210 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.