• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்

policeseithitv by policeseithitv
December 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே சவேரியார்புரம் பகுதியில் கபடி குழு இருந்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்த கபடி குழுவினர் பங்குபெற்று பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த கபடி வீரர் ஜென்சன் கபடி போட்டியொன்றில் விளையாடும் போது எதிர்பாராத வகையில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தகவல் அறிந்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் கபடி வீரர் ஜென்சன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அப்போது சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், கௌதம் மற்றும் சவேரியார்புரம் ஊர் இளைஞரணியினர், கபடி வீரர்கள் உடன் இருந்தனர்.

Previous Post

குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இடம் அளிக்க கூடாது அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

Next Post

தூத்துக்குடி போல்பேட்டை சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Next Post
கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்

தூத்துக்குடி போல்பேட்டை சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In