24/7 ‎செய்திகள்

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணி திட்டம் மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் செவித்திறன் குன்றியோர் மேல்நிலைப்பள்ளியில் சர்வோதயா தினத்தினை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நன்கொடை

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணி திட்டம் மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் நல்லாயன் செவித்திறன் குன்றியோர் மேல்நிலைப்பள்ளியில் சர்வோதயா தினத்தினை...

Read more

வேதாரணியம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா.

வேதாரணியம் ஜனவரி 31 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ் எஸ் அறக்கட்டளை சார்பில் மார்ச் 2022 அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.   நாகப்பட்டினம் ஜனவரி 31  ...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் வளர்ச்சியடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கமாக பேசினார்.

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சியில் சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள்...

Read more

வேதாரணியத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி அமைப்புச் செயலாளர் பி .வி .கே .பிரபு செய்தியாளர்கள் சந்திப்பு. 

வேதாரணியத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி அமைப்புச் செயலாளர் பி .வி .கே .பிரபு செய்தியாளர்கள் சந்திப்பு.   வேதாரண்யம் ஜனவரி 30   அதிமுக முன்னாள் அமைச்சர்கள்...

Read more

மாப்பிள்ளையூரணி வியாபாரிகளுக்கு தொழில்கடன் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கிழக்கு பகுதி வடக்கு சோட்டையன் தோப்பு ஆ.சண்முகபுரம் மேல்பகுதி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க 11வது ஆண்டு விழா ஆ.சண்முகபுரத்திலுள்ள கு.காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. சங்க...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று...

Read more

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில்  குடியரசு தின விழா தூத்துக்குடியில் உள்ள விரிவாக்க நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

  ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் தலைவர் JFM வழக்கறிஞர் V. சுபாசினி தேசிய கொடியை ஏற்றினார். கொடியேற்றம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேசபக்தி...

Read more
Page 197 of 564 1 196 197 198 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.