24/7 ‎செய்திகள்

துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமணையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசு மருத்துவமணையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி மற்றும்...

Read more

ஒடிசாவில் இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்கம் மற்றும் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு சார்பில் ஒடிசாவில் இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 68 மதுபான கடைகள் பார் உரிமம் பெறாமல் இயக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கா விட்டால் டாஸ்மார்க் மேலாளர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த பாஜக முடிவு!!!!

தூத்துக்குடி,மே,3 தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் 68 டாஸ்மாக் மதுபான கூடங்களை அகற்ற கோரி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

Read more

மாப்பிள்ளையூரணியில் ஒடிசா சம்பவத்திற்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது

தூத்துக்குடி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோர ரயில் விபத்து சம்பவத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும்...

Read more

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி  மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள பூங்கா இடங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை மாநகராட்சி வசம் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைக்க வேண்டும். என்று...

Read more

துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து கொடியேற்றினார்கள்.

தூத்துக்குடி திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு...

Read more

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் மேலூர் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்தாய்வு

தூத்துக்குடி தென்னகரயில்வே மூலம் மேலூர் ரயில் நிலையத்தை புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலை நடைபெற்று நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்படி...

Read more

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காப்பர் ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்! 

  தூத்துக்குடி மாவட்ட கட்சி அலுவலகத்தில் மண்டல் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது. இதில், பாரதிய ஜனதா கட்சியின்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வார்டில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 20வது வார்டில் திமுக வேட்பாளராக தலைமை கழகத்தால்...

Read more
Page 163 of 563 1 162 163 164 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.