24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம்...

Read more

தூத்துக்குடி ஸ்ரீபேச்சி அம்பாள் திருக்கோயில் கொடை விழா

தூத்துக்குடி தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீபேச்சி அம்பாள் திருக்கோயில் கொடை விழா நடைபெறுகிறது. இதற்காக கடந்த 6-ஆம் தேதி செவ்வாய்கிழமை கால்நட்டும் பூஜை...

Read more

திம்மராஜபுரம் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்க தொட்டி தூத்துக்குடி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது விவசாயமும் கிராமப்புற பகுதிகளில் வளர்ச்சியில் அடங்கியுள்ளது. அதற்கேற்றாற் போல் ஒவ்வொருவரும் பொதுமக்கள் நலன் கருதி...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி இடங்கள்; தாரை வார்ப்பு – மீட்டெடுக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி. தமிழகத்தில் 10-வது மாநகராட்சியாக 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற...

Read more

தூத்துக்குடி கோவில் அறங்காவலர்கள் நியமன ஆணையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். 

தூத்துக்குடி. தமிழக அரசின் நிர்வாகத்துறையின் கீழ் வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அறங்காவலர்கள்...

Read more

தமிழகத்தில் ஜீலை 15ம் தேதி முதல் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களுக்கெல்லாம் திமுக வரலாறு தெரியாது தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

  தூத்துக்குடி திமுக ஆட்சியின் இராண்டில் ஈடு இணையற்ற சாதனை தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்த வேண்டும் என்று மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு துறை...

Read more

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று அமைச்சர் கீதாஜீவன் நட்டினார்.

தூத்துக்குடி தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையை உருவாக்கும் வகையில் தூத்துக்குடி ரோச் பூங்கா மற்றும் மாநகராட்சி படகுகுழாம்...

Read more
Page 163 of 564 1 162 163 164 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.