SPB பிறந்த நாளை முன்னிட்டு புண்ணியம் அறக்கட்டளை வளர்ச்சி நிதிக்கு
சைமன் சுருதி இசைக்குழு சார்பில் ராஜாஜி பார்க் வாட்டர் டேங்க் எதிரே உள்ள ராம லட்சுமி மகாலில் வைத்து மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த இசை நிகழ்ச்சியை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகயா சகோதரரும் தொழிலதிபருமான
அயரம்பட்டி முருகேசன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். வழக்கறிஞர் செங்குட்டுவன்,
அரசு மாவட்ட கூடுதல் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன்
மேலூர் கூட்டுறவு வங்கி
தலைவர் பொறுப்பு சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி பிரஸ் கிளப் முன்னால் தலைவரும், மூத்த பத்திரிக்கையாளர் லட்சிய பாதை சண்முகசுந்தரம், மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றன
முக்கிய பிரமுகர்கள் அனைவரையும்
தொழிலதிபர்
அயரம்பட்டி முருகேசன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது..

