24/7 ‎செய்திகள்

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் நடைபெற வேண்டும்: குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு பஞ். தலைவர் சரவணகுமார் உத்தரவு!!

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 68 குக்கிராமங்களை உள்ளடக்கி ஒன்றரை லட்சம் ஜனத்தொகையை கொண்ட 40 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட மிகப்பெரிய ஊராட்;சியாக இருந்து...

Read more

போதையில்லாத மாநிலம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

தூத்துக்குடி, தமிழக அரசின் சார்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தூத்துக்குடி மாவட்டம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஆயுதப்படை வளாகம் அருகில் மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம்...

Read more

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் திமுக மாநில நிர்வாகி வாழ்த்துப் பெற்றார்

தூத்துக்குடி. திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளரும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக...

Read more

தூத்துக்குடி 41வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து...

Read more

மதுரை மாநாடு அதிமுகவிற்கு திருப்பு முணையை ஏற்படுத்தும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தகவல்

  தூத்துக்குடி அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி, அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) சார்பில் கல்லூரி சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் 09.08.2023 குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 9 நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் 09.08.2023 தொடங்கி வைத்தார். 

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 9 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட...

Read more

முதல்வருக்கு பெற்றோர்கள் துணையாக இருக்க வேண்டும் என்று மாணவ மாணவிகள் கூற வேண்டும். சைக்கிள் வழங்கி சண்முகையா எம்.எல்.ஏ பேசினார்.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவிற்கு மாப்பி;ள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கிழக்கு...

Read more

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

  தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு...

Read more
Page 148 of 563 1 147 148 149 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.