24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு 351 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடி, ஆவணி மாதப் பண்டிகைகளில்...

Read more

நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி தூத்துக்குடியில் அ.தி.மு.க செல்லபாண்டியன் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  தூத்துக்குடி, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி தீர்ப்பளித்தது. இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக்...

Read more

மாப்பிள்ளையூரணி பகுதி வளர்ச்சிக்கு 13 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள்: மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அனைத்தையும் எங்களை சந்திக்கும் போதெல்லாம் கேட்டு பெறும் சிறந்த  பஞ்.தலைவர் சரவணகுமார்  எம்பி கனிமொழி, எம்எல்ஏ சண்முகையா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பாராட்டினர்..

தூத்துக்குடி, ஆகஸ்ட்,26 ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குபட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற...

Read more

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள்...

Read more

உலக டேக்வாண்டா போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

  தூத்துக்குடி உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொள்ள தேர்வு பெற்ற வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்தார். இந்திய அளவிலான...

Read more

மாப்பிள்ளையூரணி கணபதி நகர் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 68 குக்கிராமங்களை உள்ளடக்கி அனைத்து தரப்பினரும் வாழ்ந்து வரக்கூடிய ஊராட்;சியாகும். பொதுமக்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தரவேண்டும் என்று...

Read more

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா 2023 நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22 நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா 2023 நடைபெறவுள்ளதை முன்னிட்டு...

Read more

தூத்துக்குடி குட்டத்துமாடசாமி கோவில் குளத்தை கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில்வர்புரம் அருகில் உள்ள குட்டத்து மாடசாமி கோவில் குளத்தை பார்வையிட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில்...

Read more

தூத்துக்குடி சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி மரக்கன்று நட்டினார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட சிவ குளம் தூர்வாரப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பண்டுகரை பகுதியில் இரண்டரை கிலோமீட்;டர்...

Read more

அதிமுக ஆட்சியில் எந்த அடிப்படை பணியும் செய்து கொடுக்காமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஜோதி பாஸ்நகர் பகுதிக்கு குடிநீர் திட்டப்பணியை துவக்கி வீடுகளுக்கு 298 குடிதண்ணீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார்  மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள் பஞ். தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்

தூத்துக்குடி, ஆகஸ்ட்,19   ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதி பாஸ்நகர் கருமாரியம்மன் கோவில், பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும்,...

Read more
Page 147 of 564 1 146 147 148 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.