24/7 ‎செய்திகள்

தூத்துக்குடியில் நாளை புதிய பேருந்து நிலையம், ஸ்டெம்பூங்கா அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார். கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் 57 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது....

Read more

தலைவர்களின் வரலாறுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை

தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள் திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி போல்பேட்டை கீதா...

Read more

தூத்துக்குடியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற துவக்க விழாவிற்கு...

Read more

தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தகவல்

  தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்காவில் ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும்...

Read more

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு 8ம் தேதி திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்

  தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் 53 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் தசரா பண்டிகைக்குள் அனைத்து பணிகளும் நிறைவுபெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

  தூத்துக்குடி, அக். 5- தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி துணை...

Read more

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகம் போல் இந்தியா முழுவதும் அமைதி பூங்காவாக திகழும் தூத்துக்குடி காங்கிரஸ் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சண்முகம் பேசினார். 

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் காந்தி ஜெயந்தி விழா, சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் ஆகிய...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு “குட் பை ” பஞ். தலைவர்  சரவணக்குமார் அதிரடி நடவடிக்கையால் கிராம மக்கள்  பெரும் மகிழ்ச்சி!!

தூத்துக்குடி, அக்,4 தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியானது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகளவில் நிறைந்துள்ள பகுதியாகும். சுமார் 60க்கும் மேற்பட்ட...

Read more

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாப்பிள்ளை யூரணியில் கிராம சபை கூட்டம்: சாலை பணிகளை துரிதப்படுத்திய பஞ்.தலைவர் சரவணக்குமாரை மனதார பாராட்டிய பொதுமக்கள்!!!

  தூத்துக்குடி, அக்,3 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட் மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி...

Read more

காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில்  நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 

தூத்துக்குடி, அக், 2 தேசப்பிதா காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 49 வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி...

Read more
Page 137 of 564 1 136 137 138 564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.