24/7 ‎செய்திகள்

தூத்துக்குடி 30வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாநகராட்;சி 30வதுவார்டுக்குட்பட்ட பகுதியில்...

Read more

மாநில உரிமை மீட்பு புல்லட் பேரணியை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்றார்.

  தூத்துக்குடி தமிழ்நாட்டின் மாநில உரிமை மீட்புக்காக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் வருகின்ற டிசம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின்...

Read more

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாழ்வில் விளக்கேற்றியவர்கள் கலைஞரும், ஸ்டாலினும் தான் – கனிமொழி எம்.பி. பேச்சு

தூத்துக்குடி. கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திமுக மாநில மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்த கலைஞர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான கருத்தரங்கம் தூத்துக்குடியில் உள்ள...

Read more

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கனிமொழி எம்.பி தலைமையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன்...

Read more

தூத்துக்குடி 10வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாநகராட்சி 10வது வார்டுக்குட்பட்ட...

Read more

போர்க்களம் போல் காட்சியளித்த திருச்செந்தூர் கோவில் கிழக்கு பிரகாரம் – 1000, 2000, 3000 என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர் திடீர் போராட்டம்

*திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் போலீஸ் தாக்குதல் 200க்கும் மேற்பட்டோர் கைது பரபரப்பு* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன கட்டணத்தை ரத்து...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.கே.எஸ்.ஆர் காலனி, சக்தி விநாயகர்புரம், எழில் நகர் பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு

தூத்துக்குடி கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் தூத்துக்குடி மாநகராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழை நீரை உடனே அப்புறப்படுத்த தூத்துக்குடி மாநகராட்சி...

Read more

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 154 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: அதிமுக மாநகர கிழக்கு பகுதி தலைவர் புல்டன் ஜெசின் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

    தூத்துக்குடி, நவ,15   தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின்...

Read more

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

தூத்துக்குடி, நவ,15 தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக...

Read more

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எஸ்பி

  தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும்...

Read more
Page 124 of 563 1 123 124 125 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.