முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதநேய செயல்

சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே ஆதரவற்ற ஏழ்மை நிலையில் பிரபாவதி என்ற பெண் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சாலையோரம் பகுதியில் வசித்து...

Read more

சென்னை முழு ஊரடங்கையொட்டி வாகனத் தணிக்கை பணிகளை காவல் ஆணையாளர்அ.கா.விசுவநாதன், இ.கா.ப நேரில் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், முழு ஊரடங்கையொட்டி அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே நடைபெற்று வரும் காவல் குழுவினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு, செய்தியாளர்களை...

Read more

ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?;முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!

ஜூன் 30-க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?; மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை..!!சென்னை: மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி...

Read more

போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக அரசு 20 லட்சம், திமுக கட்சி சார்பில் ரூ.25 லட்சம் வழங்கப் பட்டது.

போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக அரசு 20 லட்சம், திமுக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரைத்...

Read more

தூத்துக்குடியில் திரிபுரா இளைஞர்கள் திடீர் முற்றுகை சார் ஆட்சியர் விசாரணை!!

தூத்துக்குடியில் திரிபுரா இளைஞர்கள் திடீர் முற்றுகை சார் ஆட்சியர் விசாரணை!!சென்னை சில்க்ஸில் பரபரப்பு  தூத்துக்குடியில் "தி சென்னை சில்க்ஸ்" ஜவுளி கடையில் வேலைபார்த்து வரும் திரிபுரா மாநிலத்தைச்...

Read more

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை – மகன் மரணம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த  ஜெயராஜ் (55). இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் ஊரடங்கு விதிகளை மீறி கடையை...

Read more

ஸ்டெர்லைட் ஆலையை இனிமேல் திறக்க முடியாது ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.இந்த நிலையில்...

Read more

தமிழகம் அளவில் புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் திடீர் மரணம் நெல்லையில் பரபரப்பு 

நெல்லை: புகழ் பெற்ற நெல்லை பிரபல இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஹரிசிங்...

Read more

தூத்துக்குடி புதிய டவுண் டிஎஸ்பி- யாக கணேஷ் அவர்கள் காலை பொறுப்பேற்பு : மாலை டவுண் பகுதியில் திடிர் விசிட் போலீஸ்சார் அலார்ட் !!

தூத்துக்குடி புதிய டவுண் டிஎஸ்பி-யாக கணேஷ்  அவர்கள் பொறுப்பேற்பு தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தவர் பிரகாஷ். இவர் இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடியில் பணியாற்றினார். இந்நிலையில் கடந்த...

Read more

தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பிரகாஷ் க்கு பிரிவு உபசார விழா : கோவில்பட்டி  டிஎஸ்பி  கலை கதிரவன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

  தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பிரகாஷ் க்கு பிரிவு உபசார விழா ;கோவில்பட்டி  டிஎஸ்பி  கலை கதிரவன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள். தூத்துக்குடி...

Read more
Page 555 of 561 1 554 555 556 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.