• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னையில் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை காவல் ஆணையாளர் விசுவநாதன் பார்வையிட்டார்.

வடக்கு மண்டல இணை ஆணையாளர்,திரு. கபில்குமார் சி சரத்கர் பூக்கடை துணை ஆணையாளர் திரு. S. இராஜேந்திரன் , இ.கா.ப., ஆகியோர் இருந்தனர்.

policeseithitv by policeseithitv
June 28, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னையில் ஊரடங்கு விதிமீறல்களை  ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை காவல் ஆணையாளர் விசுவநாதன் பார்வையிட்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னையில் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை காவல் ஆணையாளர் விசுவநாதன் பார்வையிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ,கா. விசுவநாதன் இ.கா.ப., அவர்கள்,
28.06.2020 ம் தேதி 11:50 மணிக்கு வண்ணாரப்பேட்டை மின்ட் சந்திப்பில், முழுஊரடங்கு சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமீறல் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஆகியவை குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.
மேலும் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணிப்பதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
உடன், வடக்கு மண்டல இணை ஆணையாளர்,திரு. கபில்குமார் சி சரத்கர், இ.கா.ப., வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திருமதி. G. சுப்புலட்சுமி , மற்றும் பூக்கடை துணை ஆணையாளர் திரு. S. இராஜேந்திரன் , இ.கா.ப., ஆகியோர் இருந்தனர்.

செய்தி தொகுப்பு

ஆர்.ஆனந்தபாபு, எம்.ஆர்.ஜெயபால்

Previous Post

தூத்துக்குடியில் 2300 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், முக கவசம், அடங்கிய தொகுப்புகளை கழக அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் வழங்கப்பட்டது.

Next Post

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். . எஸ். ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவு கைது செய்ய சி பி சி ஐ டி நடவடிக்கை

Next Post
சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு  எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.  .  எஸ். ஐ  பாலகிருஷ்ணன் தலைமறைவு கைது செய்ய சி பி சி ஐ டி நடவடிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். . எஸ். ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவு கைது செய்ய சி பி சி ஐ டி நடவடிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In