• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உட்பட 4 பேரை சிறையில் அடைத்தனர்

policeseithitv by policeseithitv
July 2, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு  எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.  .  எஸ். ஐ  பாலகிருஷ்ணன் தலைமறைவு கைது செய்ய சி பி சி ஐ டி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர்.

லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக அடித்து ரத்தம் சொட்ட சொட்ட  துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை      உயர்நீதி மன்றம் உத்தரவுப்படி  சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  கோவில்பட்டி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இந்த நிலையில்  மரணம் தொடர்பாக சாத்தான்குளம்  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்,   ரகு கணேஷ்,   முருகன்  மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். 

. இந்த நிலையில் வழக்கில் சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு நேற்று நாளிரவு சிறையில் அடைக்கப்பட்டார் .    காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.  பாலகிருஷ்ணன் தலைமை காவலர் முருகன்  ஆகியோர் இன்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமை காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து     நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் முதன்மை நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் 3 பேரையும் ஆஜர்படுத்தினர் முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து செய்த பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர் நீதிபதி ஹேமா 3 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார் 15 நாள் நீதிமன்ற காவலில் எடுத்தனர் இவர்களை தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலையாக பேரூரணி சிறைச்சாலைக்கு சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்  காவல் நிலையத்தில் சம்பவம் நடந்த அன்று பணியிலிருந்த காவல் நிலைய பாரா என அழைக்கப்படும் காவல் நிலைய பொறுப்பு காவலர் ரேவதி ஏற்கனவே நீதிமன்றத்தில் அப்ரூவராக அரசு சாட்சியாக சாட்சி அளித்துள்ள நிலையில் மேலும் இரண்டு காவலர்கள் அப்ரூவராக மாற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுசிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்து வருகின்றனர் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதுகைது செய்யப்பட்ட மூன்று பேரையும் 16 7 2020 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலையாக பேரூரணி சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

செய்தித்தொகுப்பு எம் ஆத்திமுத்து 

Previous Post

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். . எஸ். ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவு கைது செய்ய சி பி சி ஐ டி நடவடிக்கை

Next Post

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு

Next Post
சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு  எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.  .  எஸ். ஐ  பாலகிருஷ்ணன் தலைமறைவு கைது செய்ய சி பி சி ஐ டி நடவடிக்கை

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In