முக்கிய செய்திகள்

வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள், வெடி வெடிக்கவும் அனுமதியில்லை – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

வெற்றி கொண்டாட்டங்கள் ஊர்வலங்கள், வெடி வெடிக்கவும் அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்கள், 2021...

Read more

காவல்துறையின் கம்பீரம் ஜான் நிக்கல்சன் ஐஜி இன்று கரோனாவுக்கு பலி

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா அறிகுறிகளுடன் சென்னை அரசு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன்...

Read more

சென்னை வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் கமிஷ்னர், மாநகராட்சி கமிஷ்னர் நேரில் ஆய்வு

சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , பெருநகர மாநகராட்சி ஆணையாளருடன் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளையும் ஏற்பாடு...

Read more

4 பேருக்கு அரிவாள் வெட்டு -கயத்தாறு அருகே கோவில் கொடை விழாவில் பரபரப்பு, பதட்டம்

கயத்தாறு அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் 4 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே...

Read more

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தூத்துக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த...

Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அணி திரண்ட பல்வேறு அமைப்பினர் – மின்சார உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

https://www.youtube.com/watch?v=9zs-atdoR7c தூத்துக்குடியில் சுமார் இருபது ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலை கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சுற்றுசூழலை காரணம் காட்டி நடத்தப்பட்ட போராட்டத்தால்...

Read more

ஆக்சிஜன் தயாரிக்க நாங்க ரெடி: மின்சாரம் வழங்கியவுடன் பணிகள் துவங்கப்படும் – ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவிப்பு

தூத்துக்குடி சிப்காட் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : ’’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது....

Read more

கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு

பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கைது - ஆயுதங்கள் மற்றும் வேன்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க குழு அமைத்து அது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் அரசாணை:...

Read more

ஒரே நாளில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை மிரட்டல் மற்றும் மணல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது...

Read more
Page 491 of 561 1 490 491 492 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.