முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (30ம் தேதி) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்...

Read more

தேசிய அளவில் விருது பெற்ற பெண் தலைமை காவலர் – மாவட்‌‌‌ட எஸ்.பி பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள்,...

Read more

திருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சைபர் கிரைம் காவல் நிலையத்தை திருநெல்வேலி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு...

Read more

கமிஷ்னர் தலைமையில் கொரனா தடுப்பு மேடை நாடக விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை தெற்கு மாவட்ட போக்குவரத்து பிரிவு சார்பாக கொரனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 28/04/ 2021 மாலை 5.30 மணியளவில் சென்னை பெருநகர போலீஸ்‌‌‌ கமிஷ்‌‌‌னர்‌‌‌ மகேஷ்‌‌‌குமார்‌‌‌ அகர்‌‌‌வால்‌‌‌தலைமையிலும்...

Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்: 57பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 57பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி...

Read more

புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை சென்னை போலீஸ் கமிஷ்னர் துவக்கி வைத்தார்

எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் பெருநகர போலீஸ் கமிஷ்னர்  மகேஷ்குமார் அகர்வால்   ஆயுதப்படை காவலர்‌‌‌களின்‌‌‌  பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8 இலட்சம் மதிப்புள்ள புதியகுடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும் பெண்...

Read more

மதுரையில் இலவச ஆயுஷ்க்வாத் குடிநீர் வழங்கும் முகாம்

https://www.youtube.com/watch?v=xLFNnPBuweg மதுரை கே.கே.நகர் ஆர்ச் அருகில் உள்ள கேரள ஆயுர்வேதிக் கிளினிக்கில் இலவச ஆயுஷ்க்வாத் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் விழா நடந்தது. கேரள ஆயுர்வேத கிளினிக்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்தின் தேவைக்கேற்ப முழுமையாக பகிர்ந்தளிக்க வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்தின் தேவைக்கேற்ப முழுமையாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

Read more

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் ரூ.603 கோடியாக உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் ரூ.407.69 கோடியிலிருந்து ரூ.603.33 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் கே.வி.ராமமூர்த்தி தெரிவித்தார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா பரவலின் 2-வது அலை வீச்சில் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர்....

Read more
Page 489 of 557 1 488 489 490 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.