• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

policeseithitv by policeseithitv
May 5, 2021
in தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ்  சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நேற்று (04.05.2021) தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்கள்.

குளத்தூர் டாஸ்மார்க் கடை ஊழியரை வழிமறித்து ரூ.6,13,220/- பணத்தை வழிப்பறி செய்த 3 எதிரிகளை கைது செய்த தனிப்படையினருக்கும் மற்றும் தருவைகுளம் பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் எதிரிகளை கைது செய்த தனிப்படையினருக்கும் நேற்று(04.05.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள். பரிசு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களை இன்று (05.05.2021) சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் பரிசு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாராட்டினார்கள். மேலும் இனி வரும் காலங்களில் காவலர்கள் சிறப்பாக பணிபுரியவும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

Previous Post

வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றி கபசுரகுடிநீர் வழங்கினார்.

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 742 நபர்களுக்கு ரூ.1.48 லட்சம் அபராதம்

Next Post
“ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு கையுறை அளிக்கப்படும்” – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 742 நபர்களுக்கு ரூ.1.48 லட்சம் அபராதம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In