முக்கிய செய்திகள்

தேவகோட்டை அருகே தாழையூரில் சாராய ஊறல் போட்ட மூன்று பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்

தேவகோட்டை அருகே தாழையூரில் சாராய ஊறல் போட்ட மூன்று பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்   கொரோன பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்...

Read more

கோவில்பட்டி பகுதியில் ஊர்க்காவல் படையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என 200 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரம் நாடார் திருமண மண்டபத்தில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் ஊர்க்காவல்...

Read more

கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 3 பேர் கைது – 2350 மதுபாட்டில்கள், பாக்கெட்டுகள், பணம் ரூ. 15 லட்சம், கண்டெய்னர் லாரி மற்றும் ஒரு கார் பறிமுதல்

குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 3 பேர் கைது – 2350 மதுபாட்டில்கள்...

Read more

கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர்தூவி மரியாதை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில்  முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை...

Read more

தேவகோட்டை நீதிமன்றம் மற்றும் மின்வாரியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

தேவகோட்டை நீதிமன்றம் மற்றும் மின்வாரியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி முருகன் மற்றும் நீதித்துறை நடுவர் மகாராஜன் ஆகியோர்...

Read more

தேவகோட்டை நகராட்சி சார்பில் இரண்டாம் தவனையாக கொரோன தடுப்பூசி சிறப்பு முகாம்

தேவகோட்டை நகராட்சி சார்பில் இரண்டாம் தவனையாக கொரோன தடுப்பூசி சிறப்பு முகாம்.இன்று ஒரே நாளில் 480 பேர் தடுப்பூசி செலுத்தினர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி பொறுப்பு...

Read more

மாணிக்கம்தாகூர் எம்பி பிறந்தநாள் விழா – ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடபட்டது.

காங்கிரஸ் மக்களவை கொறடாவும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான ப.மாணிக்கம்தாகூர் அவர்களின் பிறந்தநாள் விழா நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஷாலோம் வைத்து நடைபெற்றது. தமிழ்நாடு...

Read more

தூத்துக்குடி பாரதி நகர் பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மளிகைப் பொருட்களை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

தூத்துக்குடியில் மூத்த பத்திரிக்கையாளர் . டி.ஏ. காசி அவர்களின் 5வது ஆண்டு நினைவு நாள் மற்றும் கொரோன கால ஊரடங்கை முன்னிட்டும் பாரதி நகர் ஏழை, எளிய...

Read more

பார்வையற்றோருக்கு திருநெல்வேலி மாநகர காவல்துறை மற்றும் Rotary ClubRotary Club உதவி

கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாயின்றி தவித்து வரும் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, திருநெல்வேலி Rotary Club சார்பில் ஏற்பாடு செய்த அரிசி மற்றும் மளிகை பொருட்களை 50...

Read more

கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி காய்கறி பொருட்களை மாவட்ட எஸ்.பி கார்த்திக் ஐ.பி.எஸ்‌‌‌ வழங்கினார்

கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி காய்கறி பொருட்களை மாவட்ட எஸ்பி கார்த்திக் வழங்கினார் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி...

Read more
Page 461 of 557 1 460 461 462 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.