முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது – 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி, ஒரு ஆம்னி வேன், டாட்டா சுமோ கார் பறிமுதல்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது - 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி,...

Read more

காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொடரும் இடையூறுகள் !! பாரபட்சமில்லாமல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .. தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வேண்டுகோள்

காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொடரும் இடையூறுகள் !! பாரபட்சமில்லாமல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .. தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்...

Read more

தமிழகத்தில் 26 எஸ்பிக்களை பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மேலும் 26 எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் 1....

Read more

மயிலாடுதுறை மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி ஸ்ரீநாதா IPS-க்கு பிரிவு உபசார விழா

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான முனைவர் ஸ்ரீநாதா IPS தற்போது பணியிட மாற்றம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பிரிவு...

Read more

தமிழகத்தில் நீட் தோ்வு இல்லாத நிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்குவாா் – கனிமொழி எம்.பி.பேச்சு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் பேரூராட்சியில்,  கலைஞரின் 98ஆவது பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., செய்தியாளா்களிடம் கூறியது:...

Read more

காவல் துறையினருக்கு முககவசம், பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட எஸ்‌‌‌.பி வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து...

Read more

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி. ஜெயக்குமாரின் மனிதநேய சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு

கடந்த 2020ம் வருடம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸும் அவர் தந்தை ஜெயராஜும் கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. பொதுமக்கள்...

Read more

விவசாயிகளுக்கு எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதை நிறைவேற்றி தருவேன் – ஸ்ரீவை. எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் தென் பகுதி அரசியல் என்பது தாமிரபரணி ஆற்று பாசனத்தை மையமாக கொண்டதுதான். பெருவாரியாக உள்ள விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும்படி செய்வோருக்கு அப்பகுதி விவசாயிகளின் ஆதரவு...

Read more

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார். கடந்த 04.06.2021 அன்று திருச்செந்தூர்...

Read more

சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு முககவசம் அணியாமல் திருச்சி வந்தவர்களுக்கு துணை கமிஷனர் மரக்கன்று வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாநகரில் ர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை மையங்களில்...

Read more
Page 456 of 557 1 455 456 457 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.