முக்கிய செய்திகள்

மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – மாநகராட்சி புதிய ஆணையர் சாருஸ்ரீ

தூத்துக்குடியில் கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சாருஸ்ரீ...

Read more

விதவைகளுக்கு மாடு இலவசமாக தருவதாக கூறி தலா 500/- ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ய முயன்ற இருவர் கைது

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் அறக்கட்டளையிலிருந்து வருவதாகவும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாடு இலவசமாக தருவதாகவும் கூறி தலா 500/-...

Read more

தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் என 29 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 4 பேர் கைது – அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் என 29 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 4 பேர் கைது -...

Read more

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனி விமானத்தில்...

Read more

தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதாக புகாரின் பேரில்  தலைமறைவாக இருந்த  பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர். பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப்...

Read more

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் இரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார்.

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் இரத்த தானம் முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இரத்த தானம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர், சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விழா விருதுகள்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் ஆற்றுமணல்களை திருட முயற்சி – சரியான நேரத்தில் சென்று தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் ஜூடி

தாமிரபரணி ஆற்றில் மணல்களை அள்ளுவதற்கு மதுரை உயர் நீதிமன்ற தடை ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் ஆற்றுமணல்களை சட்டத்திற்கு முரணான...

Read more

நாகர்கோவிலில் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம்

நாகர்கோவிலில் தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். குமரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால்...

Read more

திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி மாற்றுத்திறனாளிகள் 50 பேரை சந்தித்து அவர்களுக்கு  உணவுபொருட்கள், காய்கறிகள், பிஸ்கட், ரொட்டிகள் ஆகியவை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் பரிதவித்தும், வாழ்வாதாரம் இழந்தும் வாடிவரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேரை கோட்டூர் காவல் சரகம் கோட்டூர் பகுதிக்கு சென்று...

Read more
Page 451 of 561 1 450 451 452 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.