முக்கிய செய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2,500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் – 5 பேர் கைது

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 2500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் - 5...

Read more

திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனின் மனித நேயம்

சீர்காழியை அடுத்த தென்னலக்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வந்த இவரும், இவரது மனைவி கார்த்திகாவும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்....

Read more

தூத்துக்குடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில்  நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட...

Read more

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு

சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மக்கள்பணி கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்டபொதுமக்கள் அனைவரும்...

Read more

நெல்லை காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்து, ஓட்டுனர்களிடம் வாகனங்கள் மற்றும் அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில், தூத்துக்குடி...

Read more

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்த ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில்  பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்த ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்....

Read more

பொதுமக்‌‌‌களிடம்‌‌‌ கண்‌‌‌ணியமாக நடந்துகொள்ள கன்னியாகுமரி மாவட்ட எஸ்‌‌‌.பி அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்‌‌‌ரிநாரயணன்‌‌‌ IPS மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோட்டார், வடசேரி,...

Read more

ஜெயங்கொண்டம் அருகே ஆதரவற்ற முதியோருக்கு அரிசி, மளிகை பொருட்களை அரியலூர் மாவட்ட எஸ்‌‌‌.பி வழங்‌‌‌கினார்‌‌‌

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நேற்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார், காவல் நிலையம் அருகே பசுமை காக்கும் வகையில் மரக்கன்றுகளை...

Read more

திருச்சி பெட்டவாய்த்தலை கூட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உட்கோட்டம் பெட்டவாய்த்தலை காவல்நிலைய கூட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சாமி ரவி என்கின்ற ரவி...

Read more
Page 443 of 557 1 442 443 444 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.