முக்கிய செய்திகள்

ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி

ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி - வினா போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லலாம் என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

Read more

ரேஷன் கடைகளில் ஜூலை 1 முதல் கைவிரல் ரேகைப் பதிவு முறை மீண்டும் அமலாகிறது

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்குவதற்கு நாளை முதல் (ஜூலை 1) கைவிரல் ரேகைப் பதிவு முறை மீண்டும் அமலாகிறது என தமிழக அரசு அறிவிப்பு...

Read more

ஊத்துமலை அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை வெட்டிப் படுகொலை

ஊத்துமலை அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை வெட்டிப் படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள தெற்கு...

Read more

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழா

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, இ.கா.ப நேற்று (30.6.2021) பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

ஜம்மு-காஷ்மீரில் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது பயங்கரவாதிகள் டிரோன்கள்...

Read more

கொடைக்கானலில் 7 வது கட்டமாக இலவச கொரோனா தடுப்பூசி முகாம்!! திமுக நகர செயலாளர் எஸ். முகமது இப்ராஹிம், அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

கொடைக்கானலில் 7 வது கட்டமாக இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது மருத்துவ முகாம் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்துவரும் கொடைக்கானல் திமுக நகர செயலாளர் எஸ்....

Read more

ரோந்து காவல் பணிக்கு உடல் வேலை கேமரா பயன்படுத்த மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில்‌‌‌ பயிற்சி

மாவட்ட காவல் சரகங்களில்  ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயன்படும் வகையிலும், ரோந்து பணியின்போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாவட்ட காவல்துறைக்கு 15-BODY WORN...

Read more

தூத்துக்குடியில் தங்கை கொன்‌‌‌ற அண்ணன் கைது – மாவட்ட எஸ்.பி நேரில் விசாரனை

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கையை கொலை செய்த அண்ணன் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில்...

Read more

முன்னால் டி.ஜி.பி திரிபாதிக்கு காவல்துறையினர் கண்ணீர் மல்க விடையளித்தனர்

தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக பதவி வகித்தவர் திரிபாதி. 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் இன்று வரை 2 ஆண்டுகள் பதவிவகித்தார். தமிழ்நாட்டின்,...

Read more

திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை (தனியார்) இணைந்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நல சிறப்பு மருத்துவ முகாம்

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டின்பேரில் காவலர் நலன் கருதி மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை (தனியார்) இணைந்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று(30.06.21)...

Read more
Page 443 of 561 1 442 443 444 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.