முக்கிய செய்திகள்

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்

சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் & பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும்...

Read more

வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 311வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 311வது பிறந்த தினத்தை முன்னிட்டு கட்டாரங்குளத்தில் நாளை நடைபெற உள்ள ஜெயந்தி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல்...

Read more

நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் IPS கள்ளக்குறிச்சி முதல் சங்கராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்தார்....

Read more

ஆயுதபடை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பி

தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆயுதப்படை காவலர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நமது தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக...

Read more

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்ட மாவட்ட ஆயுதப்படை காவலர்கள். திருநெல்வேலி மாவட்ட காவல்...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கவாத்து பயிற்சியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து...

Read more

மதுபான விற்பனையை அதிகரிக்க மதுபானங்களை இலவசமாக கொடுக்க தெலுங்கானா அரசு முயற்சி

கரோனாவால் குறைந்த மதுபான விற்பனையை அதிகரிக்க தெலுங்கானா அரசு புதுவிதமான யுக்தியை கையில் எடுக்கிறது. பொதுவாக அரசு மக்கள் நலன் சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும். தமிழகத்தில்...

Read more

உடன்குடி ஒன்றியத்தில் ரூ.38.72 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

உடன்குடி ஒன்றியத்தில் ரூ.38.72 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மேலும் ரூ.9.97 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு...

Read more

தூத்துக்குடி நாசரேத் பகுதியில் 47 கிலோ மதிப்புடைய 3900 புகையிலை பாக்கெட்டுகள் போலீசார் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில்  நேற்று ஒரே நாளில் 4065 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. 10பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

Read more

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மத்திய...

Read more
Page 434 of 557 1 433 434 435 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.