முக்கிய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தலைமையில் மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் பறக்கை பகுதியில் மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்...

Read more

சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும் பொருத்தப்பட்டன – மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., திறந்து வைத்தார் 

மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்றசெயல்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்கும் TVS நிறுவனம் சார்பாக சம்மட்டிபுரம் பகுதியில்...

Read more

அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து நசுக்கி அழித்தனர்.

திருப்பதியில் அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து ரோடு ரோலரால் நசுக்கி அழித்தனர். திருப்பதி போக்குவரத்துக் காவல் துறை வளாகத்தில்...

Read more

ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்து 9½ பவுன் தங்க நகை கொள்ளை

ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்து 9½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய...

Read more

தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் ஆடு திருட முயன்ற நபர் கைது

தூத்துக்குடி அருகே ஆடு திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் சதீஷ் (36). இவர்...

Read more

கிராம நிர்வாக அலுவலர் கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை, மகன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராம நிர்வாக அலுவலரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில்...

Read more

தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சி – திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் IPS., மாவட்ட எஸ்பி விஜயகுமார் IPS., கலந்துகொண்டு பாரம்பரிய நெல் வகைகளை பார்வையிட்டனர்

திருத்துறைப்பூண்டி காவல்சரகம் ஆதிரெங்கம் கிராமத்தில் வாழ்ந்த இயற்கை விவசாயி நெல்.ஜெயராமன் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் பண்ணை அமைத்து விவசாயம் செய்துவந்தார் நெல் ஜெயராமன் தனது...

Read more

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் – 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார் அவருக்கு வயது 80. மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு...

Read more

கோவில்பட்டி திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது – கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு

கோவில்பட்டி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது – ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன்...

Read more

மாணவ,மாணவிகள் வாழ்வில் வெற்றி பெற்று லட்சியத்தை அடைய இளைஞர்களை ஊக்குவித்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி

மலை வாழ்பகுதியில் வசித்து வரும் மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசு வேலை பெற்று உயர் அதிகாரியாக உயர்ந்து, வாழ்வில் வெற்றி பெற்று லட்சியத்தை அடைய இளைஞர்களை ஊக்குவித்த...

Read more
Page 424 of 558 1 423 424 425 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.