கன்னியாகுமரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் பறக்கை பகுதியில் மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்...
Read moreமதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்றசெயல்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்கும் TVS நிறுவனம் சார்பாக சம்மட்டிபுரம் பகுதியில்...
Read moreதிருப்பதியில் அதிக ஒலி எழுப்பிய இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து ரோடு ரோலரால் நசுக்கி அழித்தனர். திருப்பதி போக்குவரத்துக் காவல் துறை வளாகத்தில்...
Read moreஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்து 9½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய...
Read moreதூத்துக்குடி அருகே ஆடு திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் சதீஷ் (36). இவர்...
Read moreஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராம நிர்வாக அலுவலரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில்...
Read moreதிருத்துறைப்பூண்டி காவல்சரகம் ஆதிரெங்கம் கிராமத்தில் வாழ்ந்த இயற்கை விவசாயி நெல்.ஜெயராமன் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் பண்ணை அமைத்து விவசாயம் செய்துவந்தார் நெல் ஜெயராமன் தனது...
Read moreசென்னை: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார் அவருக்கு வயது 80. மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு...
Read moreகோவில்பட்டி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது – ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன்...
Read moreமலை வாழ்பகுதியில் வசித்து வரும் மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசு வேலை பெற்று உயர் அதிகாரியாக உயர்ந்து, வாழ்வில் வெற்றி பெற்று லட்சியத்தை அடைய இளைஞர்களை ஊக்குவித்த...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.