முக்கிய செய்திகள்

Beat Officer எனும் புதிய போலீஸ் ரோந்து பணியை மத்திய மண்டல ஐ.ஜி துவக்கிவைத்தார்

திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகி உதவும் வகையில் Beat...

Read more

விளாத்திகுளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கோட்பா வழக்கில் ஈடுபட்ட 2 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை.*...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக கள்ளச்சந்தையில் ஈடுபட்ட நபர் சிறையில் அடைப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் ஈடுபட்டதாக வாலிபர் ஒருவர் கள்ளச்சந்தைக்காரர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்டப்டுள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின்,...

Read more

உலக முதியோர் தின விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில் நினைவு திறன்போட்டி, கோலபோட்டி நடத்தப்பட்டது.

உலக முதியோர் தின விழா நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உலக முதியோர் தின விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ்...

Read more

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்..! ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ரவி ஆகியோர் விரைவில் பொறுப்பேற்பு

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13 ம் தெரிவித்திருந்தார். 3-ஆகப் பிரியும்...

Read more

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927...

Read more

தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு

தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிவிக்கையில்,  தூத்துக்குடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள்...

Read more

சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி எஸ்.பி

முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதிகளில் குற்றச் செயல்கள்...

Read more

கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் முகாம்

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் கோயமுத்தூர், ஈரோடு. மாவட்டங்களிலுள்ள திருப்பூர் மற்றும் துறையைச் நீலகிரி சார்ந்த களப்பணியாளர்களுக்காக “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் அன்று...

Read more

கத்தி, அருவாள் செய்வோர்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி எச்சரிக்கை :

டிஎஸ்பி தலைமையில்இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் ஆலோசனை: அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி எச்சரிக்கை : தேனி மாவட்டம்...

Read more
Page 392 of 561 1 391 392 393 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.