• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு

policeseithitv by policeseithitv
October 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல்  கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிவிக்கையில்,  தூத்துக்குடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நிலையில் அ” பிரிவு கிராமத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களில் ஓராண்டு பணி முடித்தவர்களுக்கும், “ஆ” பிரிவு கிராமத்தில் மூன்றாண்டு பணி முடித்தவர்களுக்கும் குறிப்பிடப்பட்ட நெறிமுறைகளைப் பரிசீலனை செய்தும் பின்பற்றியும் முதுநிலைப் பட்டியல் தயார் செய்து 29.09.2021 அன்று கிராம நிர்வாக அலுவலர்களிடையே கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கலந்தாய்வின் முடிவின் அடிப்படையில் 14 கிராம நிர்வாக அலுவர்களுக்கு பொது இடமாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த அமலதாசன் கூட்டுடன்காடு கிராமத்திற்கும், உமரி கோட்டை செந்தில்குமார் குமாரகிரிக்கும், முள்ளக்காடு பகுதி-1 பாலமுருகன் மீளவிட்டான் பகுதி 1-க்கும், அய்யனடைப்பு தீபலட்சுமி சங்கரப்பேரி கிராமத்திற்கும், தளவாய்புரம் ராதா தூத்துக்குடி பகுதி 1க்கும், தெற்கு சிலுக்கன்பட்டி திரேசம்மாள் மீளவிட்டான் பகுதி 2-க்கும், வர்த்தக ரெட்டிப்பட்டி பராசக்தி தூத்துக்குடி பகுதி 2-க்கும்,
தூத்துக்குடி பகுதி 2 பெரியநாயகம்  உமரிக்கோட்டைக்கும், கூட்டுடன் காடு நட்டார் செல்வம் தளவாய்புரத்திற்கும், குமாரகிரி சேர்மலதா திம்மராஜபுரத்திற்கும், மீளவிட்டான் பகுதி 2 ஆரோக்கிய பாத்திமா ராணி வர்த்தகரெட்டிப்பட்டி கிராமத்திற்கும், திம்மராஜபுரம் ஆனந்த் அருண் பிரகாஷ் தெற்கு சிலுக்கன்பட்டிக்கும், சங்கரபேரி எட்டு ராஜா அய்யனடைப்பு கிராமத்திற்கும், மீளவிட்டான் பகுதி 1 ராஜேஷ்கண்ணா முள்ளக்காடு பகுதி-1 கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Previous Post

சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி எஸ்.பி

Next Post

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Post
நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In