முக்கிய செய்திகள்

சவுக்கு சங்கரை கைது செய்யக்கோரி மும்பை செவ்வாடை தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் குறித்து யூடியூப்பில் அவதூறு பரப்பிய சவுக்கு சங்கரை கைது செய்யக்கோரி மும்பை தாராவியில் கன்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக முதல்வருக்கும்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது – 45 மூட்டைகளில் 2250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல்.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் புதூர் காவல் நிலைய  எல்லைக்கு உட்பட்ட சிவலார்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது - 45 மூட்டைகளில் 2250 கிலோ...

Read more

தீபாவளி பண்டிகைக்காக அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ந்...

Read more

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் தனியார் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் தனியார் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு விடிய விடிய காவல்துறையினர் தீவிர ரோந்து 40 ரவுடிகள் உட்பட 90 பேர் மீது நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் கடற்கரை பகுதிகளுக்கு வர தடை – ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் தகவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் எதிர்வரும் (05.10.2021 மற்றும் 06.10.2021); தேதிகளில் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை ஆட்சியர் அ.அருண்; தம்புராஜ், தொடங்கிவைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை மாவட்ட ஆட்சியர் திரு.அ.அருண்; தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார் -------------- நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் ரௌண்டானாவில் வன...

Read more

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சிவகாசி எம்எல்ஏ அசோகன் வழங்கினார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சிவகாசி எம்எல்ஏ அசோகன் வழங்கினார் -------------- விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் 300...

Read more

டிராக்டரில் உள்ள சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியவர் கைது – ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டிக்கலப்பை பறிமுதல் .

டிராக்டரில் உள்ள சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியவர் கைது - ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டிக்கலப்பை பறிமுதல் . விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

Read more

தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர்...

Read more
Page 390 of 561 1 389 390 391 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.