• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் கடற்கரை பகுதிகளுக்கு வர தடை – ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண் தம்புராஜ் தகவல்

policeseithitv by policeseithitv
October 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இந்திய – இலங்கை எல்லை அருகே அல்லது எல்லையினை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் எனமீனவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் எதிர்வரும் (05.10.2021 மற்றும் 06.10.2021); தேதிகளில் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் தகவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் படி கோவில்களில் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 06.10.2021 – ஆம் தேதி (புதன்கிழமை) மகாளய அமாவாசை தினமான அன்று நாகப்பட்டினம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதாலும் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்களால் கூட்டம் அதிகமாகி அதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் சுழ்நிலை உருவாகக்கூடும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

அதன்படி எதிர்வரும் 05.10.2021 மற்றும் 06.10.2021 ஆம் தேதிகளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வழிபடவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு சென்று நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தி தொகுப்பு:

லயன் டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை ஆட்சியர் அ.அருண்; தம்புராஜ், தொடங்கிவைத்தார்

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு விடிய விடிய காவல்துறையினர் தீவிர ரோந்து 40 ரவுடிகள் உட்பட 90 பேர் மீது நடவடிக்கை.

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு விடிய விடிய காவல்துறையினர் தீவிர ரோந்து 40 ரவுடிகள் உட்பட 90 பேர் மீது நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு விடிய விடிய காவல்துறையினர் தீவிர ரோந்து 40 ரவுடிகள் உட்பட 90 பேர் மீது நடவடிக்கை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In