• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சிவகாசி எம்எல்ஏ அசோகன் வழங்கினார்

policeseithitv by policeseithitv
October 4, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சிவகாசி எம்எல்ஏ அசோகன் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது நலத்திட்ட உதவிகளை சிவகாசி எம்எல்ஏ அசோகன் வழங்கினார்
————–

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் 300 கா்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகாசி கம்மாவார் திருமண மஹாலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தலைமை வகித்தாா். பின்னர் வினா பேருரையாற்றி கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வீரலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்


இந்த நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, கா்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு மற்றும் சீா்வரிசைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கான விழிப்புணா்வு வழிகாட்டி புத்தகங்களையும் எம்எல்ஏ அசோகன் வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட சமுதாய வளைகாப்பு விழா சிவகாசியில் எம்எல்ஏ அசோகன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மூ .வீரபாலு நன்றியுரையாற்றினார்.

செய்தி தொகுப்பு:

விருதுநகர் மாவட்ட செய்தியாளர் மா. மாரிமுத்து,

மாவட்ட புகைப்படக் கலைஞர், பா. பாக்கியராஜ்

Previous Post

டிராக்டரில் உள்ள சட்டி கலப்பை மற்றும் காப்பர் ஒயரை திருடியவர் கைது – ரூபாய். 20,000/- மதிப்புள்ள சட்டிக்கலப்பை பறிமுதல் .

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை ஆட்சியர் அ.அருண்; தம்புராஜ், தொடங்கிவைத்தார்

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை ஆட்சியர் அ.அருண்; தம்புராஜ்,  தொடங்கிவைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை ஆட்சியர் அ.அருண்; தம்புராஜ், தொடங்கிவைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In