முக்கிய செய்திகள்

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமனம்..! ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ரவி ஆகியோர் விரைவில் பொறுப்பேற்பு

சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 13 ம் தெரிவித்திருந்தார். 3-ஆகப் பிரியும்...

Read more

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927...

Read more

தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு

தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிவிக்கையில்,  தூத்துக்குடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள்...

Read more

சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி எஸ்.பி

முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதிகளில் குற்றச் செயல்கள்...

Read more

கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் முகாம்

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் கோயமுத்தூர், ஈரோடு. மாவட்டங்களிலுள்ள திருப்பூர் மற்றும் துறையைச் நீலகிரி சார்ந்த களப்பணியாளர்களுக்காக “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் அன்று...

Read more

கத்தி, அருவாள் செய்வோர்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி எச்சரிக்கை :

டிஎஸ்பி தலைமையில்இரும்பு பட்டறை தொழிலாளர்களுடன் ஆலோசனை: அரசின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி எஸ் பி எச்சரிக்கை : தேனி மாவட்டம்...

Read more

ஓய்வு பெற்ற டி.ஜி.பி பிரதீப் பிலிப்-க்கு பிரிவு உபசார விழா

தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் முனைவர் பிரதீப் V.பிலிப், இ.கா.ப (Training) நேற்று பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார...

Read more

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் வேதாரண்யம் வட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். வரும் நவம்பர் 13,14, 27...

Read more

விளாத்திகுளம் பகுதியில் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது – அரிவாள் பறிமுதல் – டிஎஸ்பி பிரகாஷ் அதிரடி நடவடிக்கை

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது - அரிவாள் பறிமுதல் - பொதுமக்களை...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் “உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் காவலர் குறை தீர்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் “உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

Read more
Page 389 of 558 1 388 389 390 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.