முக்கிய செய்திகள்

சென்னை பெருநகர காவல் உதவி மையத்தில் Help Age India அரசு சாரா முதியோர் நல அமைப்பினருக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , சென்னை பெருநகர காவல் உதவி மையத்தில் அங்கம் வகிக்கும் Help Age India அரசு சாரா முதியோர் நல அமைப்பினருக்கு,...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி சிறப்பு குடும்ப நல முகாம்

சென்னை குடும்பநலத்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி குடும்பநலத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உயர் பிறப்பு வரிசையை குறைக்கும்...

Read more

12 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் கைது – கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 12 வருடங்களாக தலைமறைவாக இருந்த எதிரி கைது - எதிரியை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல்...

Read more

கையில் கத்தியை வைத்து அதனை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது.

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கையில் கத்தியை வைத்து அதனை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் கைது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்...

Read more

நடிகர் அஜித்குமாரின் வீட்டு முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றிய பெண்...

Read more

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...

Read more

4 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்த முத்தையாபுரம் உதவி ஆய்வாளர் முத்துமாலைக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்...

Read more

பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மதநல்லிணக்க பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஒவிய போட்டி

முத்துப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்களிடையே மதநல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ விஜயகுமார் IPS ஏற்பாட்டின்பேரில் கடந்த 30.09.2021 அன்று முத்துப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேடையில்...

Read more

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS., தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற உள்ளாட்சி தேர்தல்...

Read more

அரைநிர்வாணத்துடன் வீடியோ – திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனுசாமி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அடிக்கடி அக்கா வீட்டுக்குப் போகும் மனைவி மீது சந்தேகம் வந்ததால் அவரின் செல்போனை எடுத்து ஆய்வு செய்த கணவன் அதிர்ந்து போயிருக்கிறார். தன் மனைவிக்கு வேறொரு ஆணுடன்...

Read more
Page 389 of 561 1 388 389 390 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.