முக்கிய செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நல சங்கத்தினர் மனு அளித்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுகளை நல...

Read more

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசாருக்கு துப்பாக்கி கையாளுதல் போட்டி

காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., மத்திய மண்டலம், திருச்சி உத்தரவின்படியும், காவல்துறை துணை தலைவர், சரவணன் சுந்தர் இ.கா.ப., திருச்சி சரகம் அறிவுறுத்தலின்படியும் புதுக்கோட்டை மாவட்ட காவல்...

Read more

திருவைகுண்டம் பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையிலான போலீசார்...

Read more

மதுரை மாவட்டத்தில் 20 இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள்

மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள்...

Read more

விருதுநகர் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் அனைத்து பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியற்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...

Read more

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more

ஹிந்து அறநிலையத்துறை மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும்- தமிழக அரசு

தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் நிறைய உள்ள கல்விநிலையங்கள் இயங்கி வருகின்றன. அதில் பணியாற்ற புதிதாக பணியாளர்கள் நியமனம் நடக்க இருக்கிறது. அந்த வகையில் சென்னை கொளத்தூரில்...

Read more

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்.. ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் கலச விளக்குவேள்வி பூஜை..

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன், எட்டையாபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் புதிய...

Read more

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அஞ்சலி ரவுண்டானாவில் சிசிடிவி கேமிரா கட்டுப்பாடு அறை

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானாவில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், தனியார் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அவற்றின்...

Read more

விளாத்திகுளம் பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த  3 பேர் கைது. ♻️தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more
Page 371 of 558 1 370 371 372 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.