தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி...
Read more20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் தி|றப்பு - மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள். https://youtu.be/InXWmP0awmw தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 586 நாட்கள்...
Read moreமொபைல் கம்பெனி வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதுபோல பேசி, வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி செய்த 3 நபர்களை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை,...
Read moreசர்தார் வல்லபாய் பட்டேலின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன் வள கல்லூரியின் சார்பில் நாட்டு மக்களின் ஒற்றுமையை (Run for Unity) வலியுறுத்தி நடைபெற்ற...
Read moreமுன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இன்று 31.10.2021 கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி...
Read morehttps://youtu.be/kNDveFHGIsQ தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைதொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதியின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி...
Read moreமாணவர்களை வரவேற்க ஆயத்தமாகும் பள்ளிகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்து தோப்புத்துறை வேதாரண்யம் நாகை மாவட்டம் இப்பள்ளி ஒன்றிய அளவில் மாணவர் எண்ணிக்கை யில் தொடக்க நிலையில்...
Read moreதூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலத்தில் நடந்த உச்சகட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது!! பிரதம பேராயர் உத்தரவை மதித்து பிஷப் தேவசகாயம் புதிய நிர்வாகிகளான டி.எஸ்.எப். அணியோடு இணைந்து...
Read moreதூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. தற்போது புதிதாக லே செயலாளர் டி.கிப்ட்சன் தலைமையிலான நிர்வாகத்தினர் பொறுப்பேற்றுள்ள...
Read moreதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்; பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி காணப்படுகிறது. தற்போது பெய்து வரும்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.