முக்கிய செய்திகள்

நெல்லை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது

நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா மாலை நடைபெற்றது சுவாமி சுப்பிரமணியர் வெள்ளி குதிரை வாகனத்தில் ஆறுமுகநயினார் மர சப்பரத்திலும் புறப்பட்டு...

Read more

சிவகாசி வட்டம் கீழத் திருத்தங்கல் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பத்து வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் 27.10.2021 முதல் 31.12.2021 வரை பிரதி வாரம் புதன்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமான மழை மழை அளவுகள் முழுவிபரம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று காலை முதல் கடினமான மழை பொழிவு. மழை அளவுகள் பின்வருமாறு நாகப்பட்டினம் 14.4 திருப்பூண்டி 98.8 தலைஞாயிறு 111.8 வேதாரண்யம் 148.8 மொத்தம்...

Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெல்லை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நெல்லை வண்ணாரப்பேட்டையில் அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவராக தலைமையில் நடந்தது இதில் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நகர்ப்புற உள்ளாட்சி...

Read more

நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் தேதி வடதமிழக கடற்கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு...

Read more

திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு போலீசார் ரோந்து

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read more

ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ATM- ல் கடந்த மாதம் 7000 ரூபாய் பணம் ATM இயந்திரத்தில் வெளியே வந்த நிலையில் இருந்ததை அங்கு...

Read more

பாளையங்கோட்டை கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி எதிரே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை சங்கர்...

Read more

சூரசம்ஹார விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீண்குமார் அபிநபு, இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட...

Read more

மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்

மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார் வடகிழக்கு  பருவமழை யின் பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் நடவடிக்கைகளை குறித்து...

Read more
Page 366 of 561 1 365 366 367 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.