நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா மாலை நடைபெற்றது சுவாமி சுப்பிரமணியர் வெள்ளி குதிரை வாகனத்தில் ஆறுமுகநயினார் மர சப்பரத்திலும் புறப்பட்டு வாகையடி முக்கு சந்திப் பிள்ளையார் கோவில் வேணு வேணா குமாரர் கோவிலில் இருந்து வேல் எடுத்து வந்து ஆறுமுகநயினார் மற்றும் சுப்பிரமணியர் முன்பு தேர்தல் நிகழ்ச்சி நடைபெறும் அதன்பின்னர் மேல ரத வீதியில் சூரனின் இரண்டு தலைகளும் சம்ஹாரம் செய்து செய்து லாலா கார்னரில் ஒன்று வடக்குவாசல் பின்னர் வெள்ளி குதிரை வாகனத்தில் சுப்பிரமணியர் விரட்டி செல்ல அதன்பின் சூரபத்மனை ஆறுமுகநயினார் விரட்டி சென்று ஈசான விநாயகர் எதிர்ப்புறம் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும் அதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை அன்னை காந்திமதி அம்பாள் சன்னதியில் வைத்து சுவாமி சுப்பிரமணியர் தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆறுமுகநயினார் சன்னதியில் வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெறும் இதேபோல் சந்திப்பு சாலை குமார சுவாமி கோயில் குதிரை மேல கோயில் தெற்கு பஜார் முருகன் கோவில் சூரசம்ஹார விழா விழாவில் வெகு விமர்சியாக நடைபெற்றது இதனால் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்கார விழாவில் கலந்து கொண்டனர்
பின்பு மாலையில் சூரசம்காரம் முடிந்த பின்னர் தாமிரபரணியில் புனித நீராடிய பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் உதவி ஆணையாளர் டவுன் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போக்குவரத்துக் காவலர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்
செய்தியாளர் கொம்பன் ராஜ், நெல்லை

