• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பாளையங்கோட்டை கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

policeseithitv by policeseithitv
November 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பாளையங்கோட்டை கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி எதிரே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை சங்கர் காலனி செண்பகம் நகரை சேர்ந்த, மக்தூம் மகன் அப்துல் காதர் என்பவரை ஜான்ஸ் கல்லூரி எதிரே உள்ள இங்கிலீஷ் சர்ச் தென்புறத்தில்,15-09-2021 ம் தேதியன்று இரவு நடைபெற்ற கொலையில் சம்பந்தப்பட்ட எதிரிகள் ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் மேலும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த, செல்லப்பா மகன் பொன்பாண்டி, செல்லப்பா மகன் மணிகண்டன், ராஜா மகன் ஷியாம் என்ற சாம் சுதர்சன் வினோ, திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த திருமலையப்பன் மகன் மணிகண்டன் என்ற மணி, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, இறைப்புவாரி பஞ்சாயத்து மாவடியை சேர்ந்த அறுமுகப்பாண்டி மகன் தங்கபாண்டி,மற்றும் பாளையங்கோட்டை ரஹமத் நகர் 29 வது குறுக்கு தெருவை சேர்ந்த திருமலையப்பன் மகன் சங்கர் ஆகிய ஆறு நபர்கள் மீது, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் பாளை உட்கோட்ட சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் பாலச்சந்திரன் அவர்கள், மற்றும் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி , ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் படி, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி , மேற்படி எதிரிகளான ஆறு நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்

Previous Post

சூரசம்ஹார விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

Next Post

ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன்

Next Post
ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன்

ATM இயந்திரத்தில் ரூ7000 பணம் வெளியே வந்த நிலையில் பணத்தை மீட்டு, தவறவிட்டவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In