முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஏழை எளிய பள்ளிக் குழந்தைகள் அமைச்சர் கீதா ஜீவனிடம் வைத்த கோரிக்கை : தாயுள்ளத்தோடு நிறைவேற்றி குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்!!”

  ============- தூத்துக்குடி மே 26   தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் எம். தங்கம்மாள்புரத்தில் கடந்த வாரம் தனியார் நிறுவனம் பங்களிப்போடு திமுகவினர் நடத்திய மெகா...

Read more

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின்  8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்க்கன்டேயன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி, மே, 26 தூத்துக்குட மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது...

Read more

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு 7 ஆம் ஆண்டு நினைவு தினம் ; தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல் ராஜ் தலைமையில் நடைபெற்ற வீரவணக்கம் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களுக்கு திமுகவும் துரோகம் செய்துவிட்டதாக கடும் குற்றச்சாட்டு!!

  தூத்துக்குடி,மே,23. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி...

Read more

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு நாள் – தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் 5 இடங்களில் வீரவணக்கம் செலுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

தூத்துக்குடி மே,23 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி...

Read more

தூத்துக்குடி பிரஸ்கிளப் முன்னாள் தலைவரும் கலைஞர் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளருமான காதா் மைதீன் ஆயிஷாபீவீ ஆகியோரது இல்ல திருமண நிகழ்ச்சியில் மணமக்களை நேரில் வாழ்த்திய தருணம்.

வாழ்த்துகிறோம் ============ தூத்துக்குடி பிரஸ்கிளப் முன்னாள் தலைவரும் கலைஞர் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளருமான காதா் மைதீன் ஆயிஷாபீவீ ஆகியோரது இல்ல திருமண நிகழ்ச்சியில் மணமக்களை நேரில் வாழ்த்திய...

Read more

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தொகுதி பொதுமக்கள் சுமார் 500 க்கு மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு எஸ்பி அலுவலகத்தில் புகார்!! தூத்துக்குடியில் பரபரப்பு!!!

  ============== தூத்துக்குடி, மே, 16,   ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா குறித்து அவதூறாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...

Read more

சி.வ. குளம், முள்ளிக் குளத்தை ஆழப்படுத்துவதற்காக 12 கோடி செலவிடப்பட்டும் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கும் அவலம் – எஸ் பி மாரியப்பன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு.

சி.வ.குளம், முள்ளிக் குளத்தை ஆழப்படுத்துவதற்காக 12 கோடி செலவிடப்பட்டும் உரிய பராமரிப்பு இன்றி கிடப்பதாக பெருந்தலைவர் மக்கள் நல சங்க நிறுவன தலைவர் எஸ் பி மாரியப்பன்...

Read more
Page 33 of 557 1 32 33 34 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.