முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள தேசிய மேல்நிலை பள்ளி, சிஎஸ்ஐ பள்ளி மற்றும் அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு

நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள தேசிய மேல்நிலை பள்ளி, சிஎஸ்ஐ பள்ளி மற்றும் அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று...

Read more

அதிமுக நிறுவனர் கொண்டு வந்த தேர்தல் விதிமுறையை மாற்றக்கூடாது என்பதற்காகத்தான் ஓபிஎஸ் இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளார் என்று அதிமுக ஓபிஎஸ் அணியின் கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி வி கே பிரபு வேதாரணியத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார் .

அதிமுக நிறுவனர் கொண்டு வந்த தேர்தல் விதிமுறையை மாற்றக்கூடாது என்பதற்காகத்தான் ஓபிஎஸ் இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளார் என்று அதிமுக ஓபிஎஸ் அணியின் கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம்...

Read more

வேதாரண்யத்தில் உள்ள சி.க.சு அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி. 

வேதாரணியம் நவம்பர் 9 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் சி. க.சு அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல் பெயர் நீக்குதல் தொடர்பான...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வெளியிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்...

Read more

நாணல்காடு சிவன் கோவிலில் பௌணர்மியை முன்னிட்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெற்றது. 

  தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல் காடு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத திருக்கண்டேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 07.11.2022 அன்று மாலையில் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெற்றது....

Read more

வேதாரணியத்தில் வேதாரணியேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பு அகற்றம்.

வேதாரணியத்தில் வேதாரணியேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பு அகற்றம். வேதாரணியம் நவம்பர் 8 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தெற்கு வீதியில் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு...

Read more

தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர்

தூத்துக்குடியில் ஏபிசிவி சண்முகம், முரளிதரன் முன்னிலையில் இளைஞர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர் தூத்துக்குடி மாநகர் பகுதியான லயன்ஸ்டவுன் ஜெய்கர் தலைமையில் மணல்மேடு லயன்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த 25க்கு...

Read more
Page 225 of 559 1 224 225 226 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.