முக்கிய செய்திகள்

வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

வேதாரண்யம் ஜனவரி 4   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து) பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று...

Read more

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு

  தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை நீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கும் பணியை துரிதபடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.   மழைகாலத்தில்...

Read more

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு டோக்கன் தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு விநியோகம்

தூத்துக்குடி. தமிழக அரசின் சார்பில் தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு பச்சரி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது. அதனையொட்டி தமிழகத்தின் அனைத்து...

Read more

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பொதுமக்களுக்கு காலண்டர் வழங்கினார்.

தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள மாவட்ட திமுக கிளைக் கழக நிர்வாகிகள் திமுக தொண்டர்கள், உட்பட அனைவருக்கும்...

Read more

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஓசபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஓசபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!!   கிருஷ்ணகிரி,   கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலதை அடுத்து செட்டிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஓசபுரம் கிராமத்தில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.   நாகப்பட்டினம் ஜனவரி 3  ...

Read more

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ரூ.20,000 மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ரூ.20,000 மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார். தூத்துக்குடி, தூத்துக்குடியில் அதிமுகவினர் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பல்வேறு விளையாட்டு...

Read more

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்துநிலையம் மார்ச் மாதம் திறக்கப்படும் – அமைச்சர் நேரு ஆய்வுக்குப் பின் தகவல்!!!

தூத்துக்குடி, ஜன,2 மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய சாலைகள், மின் விளக்குகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், வாகன காப்பகம், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்...

Read more
Page 205 of 561 1 204 205 206 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.