முக்கிய செய்திகள்

விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுடலையாண்டி கோரிக்கை

தூத்துக்குடி, டிச.28- தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று முன்னாள் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுடலையாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

தூத்துக்குடியில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி. தூத்துக்குடியில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டிகளில் மாநில...

Read more

கிறிஸ்துமஸ் விழாவினை சிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து சி.த.செல்லப்பாண்டியன் நேரில் வாழ்த்து

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சி.த.செல்லப்பாண்டியன் சந்திப்பு தூத்துக்குடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக முன்னாள்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது   நாகப்பட்டினம் டிசம்பர் 26  ...

Read more

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவியர்களின் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க செல்லும் மாணவ-மாணவியர்களின் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கொடியசைத்து...

Read more

பதினெட்டாம் ஆண்டு சுனாமி நினைவு தின அஞ்சலி மற்றும் பேரணி.

பதினெட்டாம் ஆண்டு சுனாமி நினைவு தின அஞ்சலி மற்றும் பேரணி.   வேதாரணியம் டிசம்பர் 26   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆற்காட்டுதுறையில் சுனாமி பேரலை...

Read more

தேசிய சைக்கிள் போலோ போட்டிற்கு தேர்வு பெற்ற மாணவனுக்கு பாராட்டு :

  தேசிய சைக்கிள் போலோ போட்டிற்கு தேர்வு பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நாக்பூரில் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய...

Read more

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறா பந்தயம் நடைபெற்றது

தூத்துக்குடி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஹார்பர் ரேஷங் பிஜியன் கிளப் சார்பாக மதுரை தும்பபட்டியிலிருந்து 480 புறாக்கள் 150 கிலோமீட்டர் புறா பந்தயம் நடைபெற்றது. விழாவிற்கு கிளப்...

Read more

நெல்லையில் கமிஷனர், டிஐஜி, மற்றும்  4 மாவட்ட எஸ்பிளுடன்   தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய ஆலோசனை….

நெல்லை,டிச,26   தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு., தலைமையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ்குமார், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார், ஆகியோர் முன்னிலையில்...

Read more
Page 205 of 559 1 204 205 206 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.