முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் தண்ணீர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.   

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முத்தையாபுரம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட கோடைகால நீர், மோர்...

Read more

மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர். தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி...

Read more

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி அம்பேத்கர் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும், கால்டுவெல் காலனி 3 சென்ட் பகுதியில்...

Read more

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் நூல் வெளியீட்டு விழா கலைஞர் வைகோ வாஜ்பாய் நல்லத்தலைவர்கள் அண்ணாமலை அரசியல் எடுபடாது. என்.பி. ராஜா, பேசினார்.

  தூத்துக்குடி நாம் இந்தியர் கட்சி சார்பில் நான் அறிந்த மனிதமும் அரசியலும் என்ற நூல் வெளியீட்டு விழா என்.பி.எஸ் திறந்த வெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. மாநில...

Read more

அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் அம்பேத்கர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி ஏப்ரல் 15 நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில்...

Read more

இதுவரை இப்படி ஒரு பஞ்சாயத்து தலைவரை பார்த்ததே கிடையாது, எதை சொன்னாலும் அதை முழுமையாக செய்து காட்டுபவர் பஞ். சரவணன் :  பள்ளி ஆண்டு விழாவில்  பாதர் நெல்சன் ராஜ் புகழாரம்!!

தூத்துக்குடி ஏப்ரல் 14 தாளமுத்து நகர் ஆர்.சி.பள்ளி 39வது ஆண்டுவிழா , வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை யூரணி ஊராட்சித்தலைவர் சரவணக்குமார் , தூத்துக்குடி டவுன்...

Read more

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் தண்ணீர்பந்தல் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாநகரம் 8வது வார்டு திரேஸ்புரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்பந்தலை திறந்து...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.   நாகப்பட்டினம் ஏப்ரல் 11   நாகப்பட்டினம்...

Read more

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பர துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலுரை – நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரலையில் ஒளிபரப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பர துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலுரை –...

Read more

தூத்துக்குடி அண்ணாநகர் காளியம்மன் கோவில் கொடைவிழா அமைச்சர் மேயர் துணை மேயர் பங்கேற்பு

தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவில் அமைந்துள்ள அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் மற்றும் பெருமாள்சுவாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட...

Read more
Page 170 of 558 1 169 170 171 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.