முக்கிய செய்திகள்

வெள்ளத்தில் மீட்ட குழந்தைக்குப் பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப ‘கனிமொழி’ என்று பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சி பகுதியில் கனிமொழி எம்.பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கினார். அப்போது, கடந்த 21ம்...

Read more

டீ கடையில் அமர்ந்து விவாதித்த தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள்

தூத்துக்குடியில் மழைவெள்ளம் நிவாரணப் பணிகளுக்கிடையில் எளிமையான முறையில்; அமைச்சர்கள் அதிகாரிகள்   தூத்துக்குடியில் கடந்த 17, 18 ஆகிய இருநாட்கள் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்...

Read more

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

  தூத்துக்குடி பெரியார் 50வது நினைவு நாளையொட்டி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், மேயர்...

Read more

தூத்துக்குடியில் மழைவெள்ள பாதிப்புக்குள்ளானோருக்கு  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உதவி

    ·         மழைவெள்ளம் பெருக்கெடுத்து மூழ்கிப் போயுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக, படகுகள் பயன்படுத்தப்பட்டன. 60,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு...

Read more

தூத்துக்குடி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி டிராக்டர் ஓட்டி சென்று ஆய்வு!!!

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 17,18 தேதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகர், ராம்நகர், ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனி மற்றும்...

Read more

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 36வது நினைவு தினத்தையொட்டி மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி!!!

  தூத்துக்குடி மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு 36வது தினத்தை முன்னிட்டு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் டூவிபுரத்தில் உள்ள...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து நிவாரண உதவிகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

தூத்துக்குடியில் ஊடகத்துறையினருக்கு   நிவாரணப் பொருட்கள் வழங்கல் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வழங்கினார்!!  நன்றி தெரிவித்த பத்திரிகையாளர்கள்

  தூத்துக்குடி டிசம்பர்,23   வரலாறு காணாத வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை மழை வெள்ளம் புரட்டி போட்டு உள்ளது. இந்த மழை வெள்ளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள்...

Read more

தூத்துக்குடி மக்களுக்கு உணவு பொட்டலம் பாய் போர்வை உள்ளிட்ட பொருட்கள் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

தூத்துக்குடி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க 4 நாட்களாக வீட்டில் உணவு தயாரித்து உணவு மற்றும் போர்வை, பாய், லுங்கி...

Read more

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நாலுமாவடி சுற்று பகுதியில் 10,000 பேருக்கு 3 வேளை சாப்பாடு!!! நாலுமாவடி நல்ல சமாரியன் சங்கத்தினர் வழங்கினர்.

  நாசரேத், டிச.23: மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புறையூர், மணத்தி, மேலக்கல்லாம்பாறை, கீழக்கல்லாம்பாறை, குருகாட்டூர், குட்டித்தோட்டம், நல்லூர், சேதுக்குவாய்த்தான் உள்ளிட்ட கிராமத்தினர் 10 ஆயிரம் பேருக்கு 3...

Read more
Page 114 of 561 1 113 114 115 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.