தமிழகம்

தூத்துக்குடியில் கேவிகே. சாமி பிறந்தநாளையொட்டி முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி திருநெல்வேலி ஒருங்கினைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் மாவீரன் கே.வி.கே.சாமி 101வது பிறந்த...

Read more

தூத்துக்குடியில் கேவிகே சாமி பிறந்தநாளையொட்டி மரக்கன்று நடப்பட்டது.

தூத்துக்குடி திருநெல்வேலி ஒருங்கினைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான கேவிகே சாமி 101வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரோக்கியபுரம் புனித...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு கட்டமைப்புகள் துறைமுகம், விமான நிலையம், தேசியநெடுஞ்சாலை, இரயில்வே நிலையம் இருப்பதால் உலக அளவில் ஏற்றுமதி இறக்குமதி நிறைந்த இந்தியாவில் பொிய துறைமுகமாக தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடியில் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 1934ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக தூத்துக்குடியில் இயங்கி வரும் பாரம்பரியமிக்க மகளிர் சமூக நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற...

Read more

பெண்கள் போராட்ட குணத்துடன் அரசியலுக்கு வரவேண்டும். மகளிர் தின விழாவில் கனிமொழி எம்.பி, அழைப்பு

  தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 49ம் ஆண்டு மகளிர் தின விழா மைய அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பொியசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன்...

Read more

தூத்துக்குடியில் புதிய பேவர் பிளாக் சாலை பணிகள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன...

Read more

கலைஞர், ஸ்டாலின், எனது தந்தை பெரியசாமி ஆகியோர் தான் எனக்கு ரோல் மாடல், மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்

தூத்துக்குடி. மகளிர் தினம் என்பது பெண்ணுரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதுமாகும். பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கோடையிலும் சீரான குடிநீர்  விநியோகம் நடைபெற வேண்டும்: குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு பஞ். தலைவர் சரவணகுமார் அதிரடி உத்தரவு!!

    தூத்துக்குடி மார்ச், 7   தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 68 குக்கிராமங்களை உள்ளடக்கியது. சுமார் ஒன்றரை லட்சம் ஜனத்தொகையை...

Read more

நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பங்கு முக்கியம் வகிக்கிறது. மகளிர் தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

  தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு சார்பில் பெரிய செல்வநகர் இ சேவை மைய மைதானத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது....

Read more

தூத்துக்குடி டூவிபுரத்தில் தின்னை பிரச்சாரம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் எனும் முன்னெடுப்பில் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் துண்டு பிரசுரம் மூலம்...

Read more
Page 98 of 559 1 97 98 99 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.