தமிழகம்

கொடைக்கானலில் களைகட்டும் கஞ்சா விளைச்சல் !! டி.ஜி.பி. நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைக்க வேண்டும்  சமூக  ஆர்வலர்கள் பலர்  அரசுக்கு வேண்டுகோள் !

கொடைக்கானலில் களைகட்டும் கஞ்சா விளைச்சல் !! டி.ஜி.பி. நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைக்க வேண்டும்  சமூக  ஆர்வலர்கள் பலர்  அரசுக்கு வேண்டுகோள் ! கொடைக்கானலில் கஞ்சா காளான்,...

Read more

கொடைக்கானலில் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் இ பாஸ் படிவத்தை ஆன்லைன்லில் பூர்த்தி செய்ய கொள்ளையோ கொள்ளை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை பாயுமா?

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வெளியூர் சென்று வர இ பாஸ் படிவத்தை ஆன்லைன்லில் பூர்த்தி செய்ய கொடைக்கானலில் ரூபாய் 500 வரை கொள்ளை வசூல்!! .மாவட்ட ஆட்சியர்,...

Read more

சென்னை வேளச்சேரியில் போலீஸ் செய்தி  டிவி  சார்பில் ஏழை எளிய மக்கள் சுமார் 300 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது

சென்னை வேளச்சேரியில் போலீஸ் செய்தி  டிவி  சார்பில் ஏழை எளிய மக்கள் சுமார் 300 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது கொரோனா வைரஸ் உலகத்தையை  புரட்டி போட்டுள்ள நிலையில்...

Read more

கரூரின் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு ” பெத்தாட்சி “பெயர் சூட்டுவதே கரூர் மக்களின் விருப்பம் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழநியப்பன் தமிழ் நாடு அரசுக்கு வேண்டுகோள்

கரூரின் வரலாற்றில் நிலைத்து நிற்ககூடிய பெயர் "பெத்தாட்சி ஞாபகார்த்த வளைவு" கருவூருக்கு வெலிங்டன் பிரபு வருவதாக இருந்ததையொட்டி இக்கலையழகு மிளிரும் வளைவு நகர நிர்வாகத்தால் கட்டப்பட்டது காலச்...

Read more

கரூர் மாவட்டத்தில் இன்று இரவு திடீரென மழை பெய்தது விவசாயிகள் மக்கள் மகிழ்ச்சி குளித்தலை பகுதியில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

கரூர் மே 18 கரூர் மாவட்டத்தில்  இன்று இரவு திடீரென மழை பெய்தது விவசாயிகள் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குளித்தலை பகுதியில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. தமிழ்நாட்டிலேயே...

Read more

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கரூரில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கினார்

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வேலை இழந்து, வருமானமின்றி தவித்து வந்த ஏழை குடும்பங்களுக்கு கடந்த 17ம்...

Read more

தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்.. தலைவர்.டாக்டர்.பொ.ப. பாலசுப்ரமணியன்.வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்.. தலைவர்.டாக்டர்.பொ.ப. பாலசுப்ரமணியன்.வேண்டுகோள் தமிழகத்தில் கொரானா கொள்ளை வைரஸினால் அதிகம் அதிகமாக நோய் தொற்று பரவி வருகிறது சென்னையில் அதிகமான...

Read more

கொடைக்கானலில் 2 வது கட்டமாக இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மேலும் 1000 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது. டி.எஸ்.பி ஆத்ம நாதன் கலந்துகொண்டு நிவாரண பொருள் வழங்கினர்.

கொடைக்கானலில் 2 வது கட்டமாக இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மேலும் 1000 ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது....

Read more

நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஏழை எளிய 200குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அதிமுக முக்கிய பிரமுகர் சுதாk பரமசிவன்-பரணி சங்கரலிங்கம் வழங்கினர்

நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஏழை எளிய 200குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அதிமுக முக்கிய   பிரமுகர்  சுதாk பரமசிவன்-பரணி சங்கரலிங்கம் வழங்கினர் கொரோனா வைரஸ்...

Read more
Page 552 of 555 1 551 552 553 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.