• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
July 9, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் நோய் எதிர்ப்பு சக்தி உபகரணம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு ஆரம்பம் முதல் பல்வேறு கட்ட பொருட்கள் கொரோனா எதிர்ப்பு சக்தி பொருள்கள் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இன்று 09/07/2020 அன்று காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அடுத்த கட்டமாக இன்று வழங்கப்பட்ட நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரை மற்றும் சித்தா மருத்துவதுறையின் கபசுர பொடி பாக்கெட் முககவசம், வாழைப்பழம், பிஸ்தா பருப்பு போன்ற பொருட்களுடன் அரிசி பை, உள்ளிட்ட தொகுப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் பத்திரிகையாளர் மன்றத்திற்கு வருகை புரிந்து மன்ற உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.

இதில் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் ராஜேஷ், இணைச்செயலாளர் ஜாய்சன், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், அன்பழகன், மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆத்திமுத்து, ராஜாசாலமோன், காதர், இசக்கி ராஜா மன்ற உறுப்பினர்கள் சரவணன், ரவி, கண்ணன், கே. எஸ். முருகன் சாதிக்கான், ஜெயக்குமார், ஜெ.ராஜூ , பேச்சிமுத்து, முத்துமாரியப்பன், ஜெகதீஸ், மோகன்ராஜ், பாஞ்சை கோபால்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் டவுன் டிஎஸ்பி கணேஷ் ,மத்திய பாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தென்பாகம் கிருஷ்ண குமார் போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் , சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொலைக் காட்சி நிருபரும் மன்ற செயற்குழு உறுப்பினருமான ராஜா சாலமோன் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த
எஸ். பி மற்றும் டவுன் டி எஸ். பி கணேஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகளை வரவேற்றனர். நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. பத்திரிகையாளர் மன்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த மாவட்ட எஸ். பி உள்ளிட்ட காவல் துறைக்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் நன்றி தெரிவிக்க பட்டது.

Previous Post

சாத்தான்குளம் சம்பவம் -பென்னிக்ஸ் நண்பர்கள் 5-பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகி உள்ளனர்

Next Post

சிங்கப்பெண்ணே… திண்டுக்கல் மாவட்டத்தில்   பெரும்பாலான முதன்மை பதவிகளில் மகளிர் பெண்மைக்கு பெருமை சேர்த்த தமிழக  அரசு!!

Next Post
சிங்கப்பெண்ணே… திண்டுக்கல் மாவட்டத்தில்   பெரும்பாலான முதன்மை பதவிகளில் மகளிர் பெண்மைக்கு பெருமை சேர்த்த தமிழக  அரசு!!

சிங்கப்பெண்ணே... திண்டுக்கல் மாவட்டத்தில்   பெரும்பாலான முதன்மை பதவிகளில் மகளிர் பெண்மைக்கு பெருமை சேர்த்த தமிழக  அரசு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In