தமிழகம்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட 92 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் – நெல்லை சரக டிஐஜி உத்தரவு

தமிழகத்திற்கு வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் பல்வேறு ஆயத்தப்பணிகளையும், ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை சரக காவல்துறைக்குட்பட்ட நெல்லை, தூத்துக்குடி,...

Read more

கோவில்பட்டி 8 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோணுகால், வெங்கடேஷ்வரபுரம்,...

Read more

தூத்துக்குடியில் தொடர் அதிரடி – ரேசன் அரிசி கடத்தல் கும்பல்களுக்கு செக்

விளாத்திகுளம், சாத்தான்குளம் பகுதியில் 4 டன் ரேஷன அரிசி கடத்தியதாக 4பேரை போலீசார் கைது செய்து லாரி, லோடு வேனை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்...

Read more

தூத்துக்குடியில் காணாமல்போன 61 செல்போன்கள் மீட்பு : சைபர் கிரைம் போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 61 செல்போன்கள் மீட்க நடவடிக்கை எடுத்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி...

Read more

27 லட்சம் மோசடியில் ஈடுபட இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது –

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கருப்பு வைரம் என கூறி ரூபாய் 27 லட்சம் கேட்டு மோசடி வேலையில் ஈடுபட இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர்...

Read more

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ரெய்டில் சுமார் 600 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இன்று விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புகையிலை மற்றும் குட்கா ஒழிப்பு சம்பந்தமாக ரெய்டு நடைபெற்றது. இன்று...

Read more

கஞ்சா கடத்திய பெண்களை கைது செய்த போலீசாருக்கு போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

கோயம்பேடு பகுதியில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பெண்களை கைது செய்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்களை சென்னை பெருநகர...

Read more

குடியிருப்போர் சங்கம் சார்பில் 24 கண்காணிப்பு கேமராக்கள் – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கண்காணிப்பு கேமராவை இயக்கி தொடங்கி வைத்தார்

கோவில்பட்டியில் 24 கண்காணிப்பு கேமராக்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி  ஜெயக்குமார் திறந்து வைத்தார். திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் கோவில்பட்டி...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் சரண்யா அறி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் 19வது ஆணையராக சரண்யா அறி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெயசீலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம்...

Read more

ஓட்டப்பிடாரம் வடக்கு ஆவரங்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி கைது

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று நடந்த கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் எதிரி கைது - விரைந்து கைது செய்த ஓட்டப்பிடாரம் காவல்...

Read more
Page 542 of 559 1 541 542 543 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.