தமிழகம்

‘பிற வைரஸ்கள் போலவே பலவித உருமாற்றங்களை கொரோனா வைரஸ் அடைகிறது’. அமெரிக்கா விஞ்ஞானி சரிஜி பாண்ட் பேட்டி

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனையடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் துவங்கிவிட்டனர். முன்னதாக சீனாவின் வூஹான் நகருக்கு உலக...

Read more

ரூ.300 செலுத்தி பறக்கும் படையினரின் நடவடிக்கைகள் அடங்கிய விடியோ பதிவின் நகல்களை பெற்றுக் கொள்ளலாம்

பறக்கும் படையினரின் நடவடிக்கைகள் அடங்கிய விடியோ பதிவின் நகல்களை ரூ.300 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கி....

Read more

ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய புதிய...

Read more

4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையை கொள்ளையடித்த பெண் கைது

கரோனா தடுப்பூசி போடுவதாக கூறி 4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையை கொள்ளையடித்த உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் ராமநத்தம்...

Read more

தி.மு.க. அதிர்ச்சி – ஹிந்து அமைப்புகள் துண்டு பிரசுரம்

தமிழகம் முழுதும், தி.மு.க.,வுக்கு எதிராக ஹிந்து முன்னணி, பூஜாரிகள் பேரவை உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வினியோகித்து வருவதால், தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியில்...

Read more

விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி- அ.தி. மு.க.வின் தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாகன பேரணி – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக...

Read more

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

கன்னியாகுமரி மாவட்டம், கொரோனா பரவலை தடுக்க, அதனை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் தடுப்பு ஊசி போட்டு வருகின்றனர். இன்று முன்கள பணியாளர்களாக...

Read more

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னிட்டு அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,...

Read more

புளியரையில் காவல் சோதனைச் சாவடியை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி திறந்து வைத்தனர்

தென்காசி மாவட்டம்,புளியரை காவல் நிலைய எல்கைகுடப்ட்ட கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பறவன்பற்றுகளத்தில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கனிமவளம் அனுமதியின்றி கொண்டு செல்வதையும், கேரளாவிலிருந்து கழிவு பொருட்கள் கொண்டு...

Read more
Page 527 of 560 1 526 527 528 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.