தமிழகம்

எட்டயபுரத்தில் போதைப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி ஆக்சன் – 17½ கிலோ கஞ்சா சிக்கியது

எட்டயபுரம் பகுதியில் ஷெட்டில் பதுக்கிய 17½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,...

Read more

சட்டமன்ற தேர்தல் பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

வீட்டில் பிராந்தி, பீர் பதுக்கிய இளம்பெண் கைது – 402 பாட்டில்கள் பறிமுதல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தர்மபுரி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் மற்றும் போலீசார், நேற்று பென்னாகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.குள்ளாத்திரம்பட்டி பகுதியில் ஒரு...

Read more

சென்னை – கொல்லம் ரயிலில் ரூ.1.22. கோடி பறிமுதல் – 3 பேர் கைது

சென்னை - கொல்லம் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 கோடியை ரயில்வே போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடக்கிறது....

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தலைமையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ்...

Read more

முகக்கவசம் அனியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஆட்சியர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண், திருநெல்வேலி...

Read more

கோவை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மாவட்ட எஸ்.பி அழைப்பு

கோவை மாவட்டத்தில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு...

Read more

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அழைப்பு விடுத்துள்ளார் தேர்தல் பாதுகாப்பு...

Read more

விளாத்திகுளம் பகுதியில் தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தீவிரமாக வாகனத் தணிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காரணத்தால் பணப்பட்டுவாடா...

Read more
Page 524 of 555 1 523 524 525 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.