தமிழகம்

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகளை வழங்கும் திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியராமு – குவியும் பாராட்டுக்கள்..

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை  ஊராட்சியில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கனிகள் பயிரிடப்பட்டு அதனை கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் இலக்கியராமு வழங்கினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஊட்டச்சத்து மாத...

Read more

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 2,097 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புடன் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்ததும் அதிகாரிகள், அரசியல்...

Read more

சரத்குமார், ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம்.

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம். நடிகை ராதிகா சரத்குமார்...

Read more

வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது – டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவரும்,...

Read more

நாளை வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். – சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை...

Read more

வாகனம் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வேலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகனம் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதியில்...

Read more

மக்கள் வாக்கு செலுத்திய இயந்திரங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு

தமிழகத்தில் வருகின்ற 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட 5 தொகுதிகளுக்கான திருநெல்வேலி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 600 வாக்கு மையங்களுக்கு வாக்கு...

Read more

வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

நாளை  நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.எஸ்.ஜெயக்குமார் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்...

Read more

இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 1647 வாக்குச்சாவடி மையங்கள் – மொத்தம் 130 மண்டல குழுக்கள்

தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட அனைத்து தளவாட பொருட்களையும் ஆயுதமேந்திய காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்காகவும், வாக்குப்பதிவு முடிந்தவுடன்...

Read more

அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரடியாக கிடைக்க செய்வேன் – ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வாக்கு சேகரித்தார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளான புளியங்குளம், கால்வாய், திருவரங்கப்பட்டி,...

Read more
Page 503 of 560 1 502 503 504 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.