தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது – எஸ்.பி தீவிர நடவடிக்கை.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

Read more

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உதகையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வீதி வீதியாக தீவிர தேர்தல் பிரச்சாரம்

சட்டப் பேரவைத் தோ்தலில் உதகை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உதகையில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்....

Read more

“11 ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வரும் ஊர்வசி அமிர்தராஜ்க்கு வாக்கு தாருங்கள்” – இமாம் அண்ணாச்சி பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் நேற்று பிரசாரம்...

Read more

தபால் வாக்கு செலுத்தும் மையத்தினை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று...

Read more

ஆயுதப்படை காவலருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கி வாழ்த்து

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரியும் இரண்டாம் நிலைக்காவலர் நாகநாதன் என்பவர் 400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவில் ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு தேர்வாகி பஞ்சாப் மாநிலம்...

Read more

அண்ணாநகரில் முதியவருக்கு உதவிய பெண் காவலருக்கு போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

அண்ணாநகரில் 70 வயது மதிக்கத்தக்க வயதான நபரை அழைத்துச் சென்று சாலையை கடக்க உதவிய போக்குவரத்து பெண் காவலர் அனிதா என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

Read more

சிவகங்கை மாவட்ட அமமுக வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி தினகரன் தேர்தல் பிரச்சாரம்

திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் உமாதேவன், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் தேர்போகி பாண்டி, சிவகங்கைத் தொகுதியில் போட்டியிடும் அன்பரசன், இளையான்குடி தொகுதியில் போட்டியிடும் மாரியப்பன்கென்னடி, ஆகியோரை ஆதரித்து திருப்பத்தூர்,...

Read more

மதர் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எஸ்ஜே கென்னடி அவர்களுக்கு “கௌரவ டாக்டர் பட்டம்”

கடந்த 25 ஆண்டு காலமாக சிறந்த சேவையில் செய்த சாதனைக்காக "கௌரவ டாக்டர் பட்டம்" பெற்ற மதர் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எஸ்ஜே கென்னடி...

Read more

தேவகோட்டை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இ.பி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது இதில் எட்டாம் திருநாளை முன்னிட்டு தேவகோட்டை...

Read more

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் நீதி மய்யம் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் – சரத்குமாா்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜி.கதிரவனை ஆதரித்து நேற்று கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் அவா் பேசியது: திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக...

Read more
Page 503 of 556 1 502 503 504 556

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.