நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....
Read moreசட்டப் பேரவைத் தோ்தலில் உதகை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உதகையில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்....
Read moreதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் நேற்று பிரசாரம்...
Read moreதமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று...
Read moreசென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரியும் இரண்டாம் நிலைக்காவலர் நாகநாதன் என்பவர் 400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவில் ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு தேர்வாகி பஞ்சாப் மாநிலம்...
Read moreஅண்ணாநகரில் 70 வயது மதிக்கத்தக்க வயதான நபரை அழைத்துச் சென்று சாலையை கடக்க உதவிய போக்குவரத்து பெண் காவலர் அனிதா என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...
Read moreதிருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் உமாதேவன், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் தேர்போகி பாண்டி, சிவகங்கைத் தொகுதியில் போட்டியிடும் அன்பரசன், இளையான்குடி தொகுதியில் போட்டியிடும் மாரியப்பன்கென்னடி, ஆகியோரை ஆதரித்து திருப்பத்தூர்,...
Read moreகடந்த 25 ஆண்டு காலமாக சிறந்த சேவையில் செய்த சாதனைக்காக "கௌரவ டாக்டர் பட்டம்" பெற்ற மதர் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எஸ்ஜே கென்னடி...
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இ.பி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது இதில் எட்டாம் திருநாளை முன்னிட்டு தேவகோட்டை...
Read moreதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜி.கதிரவனை ஆதரித்து நேற்று கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் அவா் பேசியது: திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.